Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 33:16 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 33 Ezekiel 33:16

எசேக்கியேல் 33:16
அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.

Tamil Indian Revised Version
அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.

Tamil Easy Reading Version
அவன் முன்பு செய்த தீமைகளை நான் நினைத்துப் பார்க்கமாட்டேன். ஏனென்றால், அவன் இப்பொழுது நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருக்கிறான். எனவே அவன் வாழ்வான்!

Thiru Viviliam
அவர்கள் செய்த பாவம் எதுவுமே அவர்களுக்கெதிராக எண்ணப்படமாட்டாது. நீதியையும் நேர்மையையும் அவர்கள் கடைப்பிடித்தால், அவர்கள் வாழ்வது உறுதி.⒫

Ezekiel 33:15Ezekiel 33Ezekiel 33:17

King James Version (KJV)
None of his sins that he hath committed shall be mentioned unto him: he hath done that which is lawful and right; he shall surely live.

American Standard Version (ASV)
None of his sins that he hath committed shall be remembered against him: he hath done that which is lawful and right; he shall surely live.

Bible in Basic English (BBE)
Not one of the sins which he has done will be kept in mind against him: he has done what is ordered and right, life will certainly be his.

Darby English Bible (DBY)
None of his sins which he hath committed shall be remembered against him: he hath done judgment and justice; he shall certainly live.

World English Bible (WEB)
None of his sins that he has committed shall be remembered against him: he has done that which is lawful and right; he shall surely live.

Young’s Literal Translation (YLT)
None of his sin that he hath sinned is remembered to him, Judgment and righteousness he hath done, He doth surely live.

எசேக்கியேல் Ezekiel 33:16
அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.
None of his sins that he hath committed shall be mentioned unto him: he hath done that which is lawful and right; he shall surely live.

כָּלkālkahl
חַטֹּאתָו֙ḥaṭṭōʾtāwha-toh-TAHV
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
חָטָ֔אḥāṭāʾha-TA
לֹ֥אlōʾloh
תִזָּכַ֖רְנָהtizzākarnâtee-za-HAHR-na
ל֑וֹloh
מִשְׁפָּ֧טmišpāṭmeesh-PAHT
וּצְדָקָ֛הûṣĕdāqâoo-tseh-da-KA
עָשָׂ֖הʿāśâah-SA
חָי֥וֹḥāyôha-YOH
יִֽחְיֶֽה׃yiḥĕyeYEE-heh-YEH

Cross Reference

எசேக்கியேல் 18:22
அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான்.

ஏசாயா 43:25
நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.

ஏசாயா 1:18
வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.

ஏசாயா 44:22
உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

மீகா 7:18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.

ரோமர் 5:16
மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

ரோமர் 5:21
ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

1 யோவான் 2:1
என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.


Tags அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை அவன் நியாயமும் நீதியும் செய்தான் பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு
Ezekiel 33:16 in Tamil Concordance Ezekiel 33:16 in Tamil Interlinear Ezekiel 33:16 in Tamil Image