Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 10:6 in Tamil

Home Bible Luke Luke 10 Luke 10:6

லூக்கா 10:6
சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.

Tamil Indian Revised Version
சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.

Tamil Easy Reading Version
அமைதிக்குத் தகுதியுள்ள மனிதன் அங்கு வாழ்ந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி அவனோடு தங்கட்டும். அமைதிக்குத் தகுதியற்ற மனிதன் அங்கிருந்தால், உங்கள் சமாதானத்தின் ஆசி உங்களுக்கே திரும்பட்டும்.

Thiru Viviliam
அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.

Luke 10:5Luke 10Luke 10:7

King James Version (KJV)
And if the son of peace be there, your peace shall rest upon it: if not, it shall turn to you again.

American Standard Version (ASV)
And if a son of peace be there, your peace shall rest upon him: but if not, it shall turn to you again.

Bible in Basic English (BBE)
And if a son of peace is there, your peace will be with him: but if not, it will come back to you again.

Darby English Bible (DBY)
And if a son of peace be there, your peace shall rest upon it; but if not it shall turn to you again.

World English Bible (WEB)
If a son of peace is there, your peace will rest on him; but if not, it will return to you.

Young’s Literal Translation (YLT)
and if indeed there may be there the son of peace, rest on it shall your peace; and if not so, upon you it shall turn back.

லூக்கா Luke 10:6
சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.
And if the son of peace be there, your peace shall rest upon it: if not, it shall turn to you again.

καὶkaikay
ἐὰνeanay-AN
μένmenmane
ēay
ἐκεῖekeiake-EE
υἱὸςhuiosyoo-OSE
εἰρήνηςeirēnēsee-RAY-nase
ἐπαναπαύσεταιepanapausetaiape-ah-na-PAF-say-tay
ἐπ'epape
αὐτὸνautonaf-TONE
ay
εἰρήνηeirēnēee-RAY-nay
ὑμῶν·hymōnyoo-MONE
εἰeiee
δὲdethay
μήγε,mēgeMAY-gay
ἐφ'ephafe
ὑμᾶςhymasyoo-MAHS
ἀνακάμψειanakampseiah-na-KAHM-psee

Cross Reference

சங்கீதம் 35:13
அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.

2 கொரிந்தியர் 2:15
இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

2 தெசலோனிக்கேயர் 3:16
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

1 சாமுவேல் 25:17
இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.

ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

எபேசியர் 2:2
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

எபேசியர் 5:6
இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;

யாக்கோபு 3:18
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

1 பேதுரு 1:14
நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,


Tags சமாதான பாத்திரன் அங்கே இருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும் இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்
Luke 10:6 in Tamil Concordance Luke 10:6 in Tamil Interlinear Luke 10:6 in Tamil Image