Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 1:37 in Tamil

Home Bible John John 1 John 1:37

யோவான் 1:37
அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.

Tamil Indian Revised Version
அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள்.

Tamil Easy Reading Version
அந்த இரு சீஷர்களும் யோவான் கூறுவதைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர்.

Thiru Viviliam
அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

John 1:36John 1John 1:38

King James Version (KJV)
And the two disciples heard him speak, and they followed Jesus.

American Standard Version (ASV)
And the two disciples heard him speak, and they followed Jesus.

Bible in Basic English (BBE)
Hearing what he said, the two disciples went after Jesus.

Darby English Bible (DBY)
And the two disciples heard him speaking, and followed Jesus.

World English Bible (WEB)
The two disciples heard him speak, and they followed Jesus.

Young’s Literal Translation (YLT)
and the two disciples heard him speaking, and they followed Jesus.

யோவான் John 1:37
அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
And the two disciples heard him speak, and they followed Jesus.

καὶkaikay
ἤκουσανēkousanA-koo-sahn
αὐτοῦautouaf-TOO
οἱhoioo
δύοdyoTHYOO-oh
μαθηταὶmathētaima-thay-TAY
λαλοῦντοςlalountosla-LOON-tose
καὶkaikay
ἠκολούθησανēkolouthēsanay-koh-LOO-thay-sahn
τῷtoh
Ἰησοῦiēsouee-ay-SOO

Cross Reference

ரோமர் 10:17
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.

சகரியா 8:21
பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.

யோவான் 1:43
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.

யோவான் 4:39
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:17
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.

நீதிமொழிகள் 15:23
மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

எபேசியர் 4:29
கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.


Tags அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு இயேசுவுக்குப் பின்சென்றார்கள்
John 1:37 in Tamil Concordance John 1:37 in Tamil Interlinear John 1:37 in Tamil Image