யோவான் 1:43
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
Tamil Indian Revised Version
மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார்.
Tamil Easy Reading Version
மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்லத் தீர்மானித்தார். இயேசு பிலிப்புவைக் கண்டு “என்னைத் தொடர்ந்து வா” என்றார்.
Thiru Viviliam
மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, “என்னைப் பின்தொடர்ந்து வா” எனக் கூறினார்.
Other Title
பிலிப்பு, நத்தனியேல் ஆகியோரை அழைத்தல்
King James Version (KJV)
The day following Jesus would go forth into Galilee, and findeth Philip, and saith unto him, Follow me.
American Standard Version (ASV)
On the morrow he was minded to go forth into Galilee, and he findeth Philip: and Jesus saith unto him, Follow me.
Bible in Basic English (BBE)
The day after this, Jesus had a desire to go into Galilee. He came across Philip and said to him, Come and be my disciple.
Darby English Bible (DBY)
On the morrow he would go forth into Galilee, and Jesus finds Philip, and says to him, Follow me.
World English Bible (WEB)
On the next day, he was determined to go out into Galilee, and he found Philip. Jesus said to him, “Follow me.”
Young’s Literal Translation (YLT)
On the morrow, he willed to go forth to Galilee, and he findeth Philip, and saith to him, `Be following me.’
யோவான் John 1:43
மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
The day following Jesus would go forth into Galilee, and findeth Philip, and saith unto him, Follow me.
| Τῇ | tē | tay | |
| ἐπαύριον | epaurion | ape-A-ree-one | |
| ἠθέλησεν | ēthelēsen | ay-THAY-lay-sane | |
| ὁ | ho | oh | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS | |
| ἐξελθεῖν | exelthein | ayks-ale-THEEN | |
| εἰς | eis | ees | |
| τὴν | tēn | tane | |
| Γαλιλαίαν | galilaian | ga-lee-LAY-an | |
| καὶ | kai | kay | |
| εὑρίσκει | heuriskei | ave-REE-skee | |
| Φίλιππον | philippon | FEEL-eep-pone | |
| καὶ | kai | kay | |
| λέγει | legei | LAY-gee | |
| αὐτῷ | autō | af-TOH | |
| Ἀκολούθει | akolouthei | ah-koh-LOO-thee | |
| μοι | moi | moo |
Cross Reference
யோவான் 14:8
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
மத்தேயு 9:9
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
மத்தேயு 4:18
இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்து போகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
யோவான் 12:21
அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
யோவான் 6:7
பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக, இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.
யோவான் 6:5
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.
மத்தேயு 10:3
பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு,
ஏசாயா 65:1
என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
1 யோவான் 4:19
அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
யோவான் 1:28
இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.
லுூக்கா 19:10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
பிலிப்பியர் 3:12
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.
யோவான் 1:35
மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,
Tags மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து பிலிப்புவைக்கண்டு நீ எனக்குப் பின்சென்று வா என்றார்
John 1:43 in Tamil Concordance John 1:43 in Tamil Interlinear John 1:43 in Tamil Image