Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 31:22 in Tamil

Home Bible Proverbs Proverbs 31 Proverbs 31:22

நீதிமொழிகள் 31:22
இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.

Tamil Indian Revised Version
இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.

Tamil Easy Reading Version
அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள். மிக அழகான புடவையை அணிகிறாள்.

Thiru Viviliam
⁽தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்; அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே.⁾

Proverbs 31:21Proverbs 31Proverbs 31:23

King James Version (KJV)
She maketh herself coverings of tapestry; her clothing is silk and purple.

American Standard Version (ASV)
She maketh for herself carpets of tapestry; Her clothing is fine linen and purple.

Bible in Basic English (BBE)
She makes for herself cushions of needlework; her clothing is fair linen and purple.

Darby English Bible (DBY)
She maketh herself coverlets; her clothing is byssus and purple.

World English Bible (WEB)
She makes for herself carpets of tapestry. Her clothing is fine linen and purple.

Young’s Literal Translation (YLT)
Ornamental coverings she hath made for herself, Silk and purple `are’ her clothing.

நீதிமொழிகள் Proverbs 31:22
இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு.
She maketh herself coverings of tapestry; her clothing is silk and purple.

מַרְבַדִּ֥יםmarbaddîmmahr-va-DEEM
עָֽשְׂתָהʿāśĕtâAH-seh-ta
לָּ֑הּlāhla
שֵׁ֖שׁšēšshaysh
וְאַרְגָּמָ֣ןwĕʾargāmānveh-ar-ɡa-MAHN
לְבוּשָֽׁהּ׃lĕbûšāhleh-voo-SHA

Cross Reference

நீதிமொழிகள் 7:16
என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.

ஆதியாகமம் 41:42
பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை, அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து,

வெளிப்படுத்தின விசேஷம் 19:14
பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:8
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லியவஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

1 பேதுரு 3:3
மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,

எசேக்கியேல் 16:10
சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் உனக்குக் கொடுத்து,

சங்கீதம் 45:13
ராஜகுமாரத்தி உள்ளாக பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.

எஸ்தர் 8:15
அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான்நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.

எஸ்தர் 5:1
மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.

நியாயாதிபதிகள் 8:26
பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.


Tags இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள் மெல்லியபுடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு
Proverbs 31:22 in Tamil Concordance Proverbs 31:22 in Tamil Interlinear Proverbs 31:22 in Tamil Image