Context verses Daniel 3:15
Daniel 3:1

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.

דִּֽי
Daniel 3:5

எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.

דִּֽי, תִשְׁמְע֡וּן, קָ֣ל, קַרְנָ֣א, זְנֵ֣י
Daniel 3:6

எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூலையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.

וּמַן, בַּהּ, לְגֽוֹא, אַתּ֥וּן, נוּרָ֖א
Daniel 3:7

ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.

קָ֣ל, זְנֵ֣י
Daniel 3:10

எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும்,

דִּ֣י, דִּֽי, קָ֣ל, קַרְנָ֣א, זְנֵ֣י
Daniel 3:11

எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.

וּמַן, לְגֽוֹא, אַתּ֥וּן, נוּרָ֖א
Daniel 3:12

பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.

דִּֽי, לָ֣א
Daniel 3:17

நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினியிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்;

דִּֽי, מִן
Daniel 3:20

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.

דִּ֣י, נוּרָ֖א
Daniel 3:21

அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின்நடுவிலே போடப்பட்டார்கள்.

לְגֽוֹא, אַתּ֥וּן, נוּרָ֖א
Daniel 3:22

ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.

מִן
Daniel 3:23

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.

לְגֽוֹא
Daniel 3:25

அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.

דִּ֣י
Daniel 3:26

அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.

דִּֽי, מִן
Daniel 3:27

தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.

לָ֣א, לָ֣א
Daniel 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

דִּֽי, דִּֽי, אֱלָ֔הּ
Daniel 3:29

ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.

דִּֽי, דִּֽי, דִּ֣י, דִּֽי
well:
כְּעַ֞ןkĕʿankeh-AN
is
הֵ֧ןhēnhane
Now
if
אִֽיתֵיכ֣וֹןʾîtêkônee-tay-HONE
ye
עֲתִידִ֗יןʿătîdînuh-tee-DEEN
be
דִּ֣יdee
ready
that
בְעִדָּנָ֡אbĕʿiddānāʾveh-ee-da-NA
time
דִּֽיdee
at
what
תִשְׁמְע֡וּןtišmĕʿûnteesh-meh-OON
ye
hear
קָ֣לqālkahl
the
sound
the
קַרְנָ֣אqarnāʾkahr-NA
cornet,
מַשְׁרוֹקִיתָ֣אmašrôqîtāʾmahsh-roh-kee-TA
of
קַיְת֣רֹסqaytrōskai-T-rose
flute,
שַׂבְּכָ֡אśabbĕkāʾsa-beh-HA
harp,
פְּסַנְתֵּרִין֩pĕsantērînpeh-sahn-tay-REEN
sackbut,
psaltery,
וְסוּמְפֹּ֨נְיָ֜הwĕsûmĕppōnĕyâveh-soo-meh-POH-neh-YA
dulcimer,
and
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
and
זְנֵ֣יzĕnêzeh-NAY
all
kinds
זְמָרָ֗אzĕmārāʾzeh-ma-RA
of
musick,
down
תִּפְּל֣וּןtippĕlûntee-peh-LOON
fall
ye
וְתִסְגְּדוּן֮wĕtisgĕdûnveh-tees-ɡeh-DOON
worship
and
לְצַלְמָ֣אlĕṣalmāʾleh-tsahl-MA
the
דִֽיdee
image
which
made;
עַבְדֵת֒ʿabdētav-DATE
have
I
but
וְהֵן֙wĕhēnveh-HANE
if
not,
לָ֣אlāʾla
worship
תִסְגְּד֔וּןtisgĕdûntees-ɡeh-DOON
ye
hour
same
the
בַּהּbahba
cast
be
shall
שַֽׁעֲתָ֣אšaʿătāʾsha-uh-TA
ye
into
the
תִתְרְמ֔וֹןtitrĕmônteet-reh-MONE
midst
furnace;
fiery
לְגֽוֹאlĕgôʾleh-ɡOH
burning
אַתּ֥וּןʾattûnAH-toon
a
נוּרָ֖אnûrāʾnoo-RA
of
and
יָקִֽדְתָּ֑אyāqidĕttāʾya-kee-deh-TA
who
that
וּמַןûmanoo-MAHN
God
ה֣וּאhûʾhoo
that
אֱלָ֔הּʾĕlāhay-LA
shall
deliver
דֵּ֥יday
you
out
of
יְשֵֽׁיזְבִנְכ֖וֹןyĕšêzĕbinkônyeh-shay-zeh-veen-HONE
my
hands?
מִןminmeen


יְדָֽי׃yĕdāyyeh-DAI