Context verses Deuteronomy 12:15
Deuteronomy 12:1

உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:

לְךָ֖
Deuteronomy 12:2

நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

אֲשֶׁ֥ר
Deuteronomy 12:7

அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.

אֲשֶׁ֥ר
Deuteronomy 12:11

உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

אֲשֶׁ֥ר, אֲשֶׁ֥ר
Deuteronomy 12:13

கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

בְּכָל, אֲשֶׁ֥ר
Deuteronomy 12:14

உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.

אֲשֶׁ֥ר
Deuteronomy 12:20

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்.

בְּכָל
Deuteronomy 12:26

உனக்குரிய பரிசுத்த வஸ்துக்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திற்கு நீ கொண்டுவந்து,

לְךָ֖
Deuteronomy 12:28

நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படிக்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள்.

אֲשֶׁ֥ר
Notwithstanding
רַק֩raqrahk
all
in
lusteth
בְּכָלbĕkālbeh-HAHL
after,
soul
אַוַּ֨תʾawwatah-WAHT
thy
נַפְשְׁךָ֜napšĕkānahf-sheh-HA
thou
mayest
תִּזְבַּ֣ח׀tizbaḥteez-BAHK
kill
eat
וְאָֽכַלְתָּ֣wĕʾākaltāveh-ah-hahl-TA
and
בָשָׂ֗רbāśārva-SAHR
flesh
according
כְּבִרְכַּ֨תkĕbirkatkeh-veer-KAHT
the
blessing
יְהוָ֧הyĕhwâyeh-VA
to
of
Lord
the
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thy
God
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
hath
given
נָֽתַןnātanNA-tahn
he
לְךָ֖lĕkāleh-HA
whatsoever
thy
gates,
בְּכָלbĕkālbeh-HAHL
thee:
the
unclean
שְׁעָרֶ֑יךָšĕʿārêkāsheh-ah-RAY-ha
clean
the
and
הַטָּמֵ֤אhaṭṭāmēʾha-ta-MAY
may
eat
וְהַטָּהוֹר֙wĕhaṭṭāhôrveh-ha-ta-HORE
roebuck,
the
of
as
thereof,
יֹֽאכְלֶ֔נּוּyōʾkĕlennûyoh-heh-LEH-noo
and
as
of
the
hart.
כַּצְּבִ֖יkaṣṣĕbîka-tseh-VEE


וְכָֽאַיָּֽל׃wĕkāʾayyālveh-HA-ah-YAHL