Context verses Deuteronomy 9:3
Deuteronomy 9:4

உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத்துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்தி விடுகிறார்.

יְהוָ֖ה
Deuteronomy 9:9

கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.

יְהוָ֖ה
Deuteronomy 9:10

அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.

יְהוָ֨ה
Deuteronomy 9:13

பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; அது வணங்காக் கழுத்துள்ள ஜனம்.

יְהוָ֖ה
Deuteronomy 9:16

நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.

מַהֵ֔ר, יְהוָ֖ה
Deuteronomy 9:18

கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.

יְהוָ֖ה
Deuteronomy 9:25

கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:

יְהוָ֖ה
as
וְיָֽדַעְתָּ֣wĕyādaʿtāveh-ya-da-TA
is
Understand
therefore
הַיּ֗וֹםhayyômHA-yome
this
כִּי֩kiykee
day,
that
יְהוָ֨הyĕhwâyeh-VA
Lord
the
אֱלֹהֶ֜יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thy
God
הֽוּאhûʾhoo
he
over
goeth
הָעֹבֵ֤רhāʿōbērha-oh-VARE
which
לְפָנֶ֙יךָ֙lĕpānêkāleh-fa-NAY-HA
before
fire
consuming
a
אֵ֣שׁʾēšaysh
thee;
אֹֽכְלָ֔הʾōkĕlâoh-heh-LA
he
ה֧וּאhûʾhoo
shall
destroy
יַשְׁמִידֵ֛םyašmîdēmyahsh-mee-DAME
he
and
them,
וְה֥וּאwĕhûʾveh-HOO
shall
bring
them
down
יַכְנִיעֵ֖םyaknîʿēmyahk-nee-AME
face:
thy
before
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
out,
them
drive
thou
shalt
so
וְהֽוֹרַשְׁתָּ֤םwĕhôraštāmveh-hoh-rahsh-TAHM
and
destroy
וְהַֽאַבַדְתָּם֙wĕhaʾabadtāmveh-ha-ah-vahd-TAHM
them
quickly,
מַהֵ֔רmahērma-HARE
as
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
hath
said
דִּבֶּ֥רdibberdee-BER
unto
thee.
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
Lord
לָֽךְ׃lāklahk