Context verses Exodus 17:3
Exodus 17:1

பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.

עַל
Exodus 17:2

அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

הָעָם֙
Exodus 17:7

இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.

עַל
Exodus 17:9

அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

עַל
Exodus 17:13

யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.

וְאֶת
Exodus 17:16

அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

וַיֹּ֗אמֶר, עַל
is
that
thirsted
וַיִּצְמָ֨אwayyiṣmāʾva-yeets-MA
there
שָׁ֤םšāmshahm
And
הָעָם֙hāʿāmha-AM
the
people
לַמַּ֔יִםlammayimla-MA-yeem
water;
for
murmured
וַיָּ֥לֶןwayyālenva-YA-len
people
הָעָ֖םhāʿāmha-AM
and
עַלʿalal
the
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
against
Moses,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
and
לָ֤מָּהlāmmâLA-ma
said,
Wherefore
זֶּה֙zehzeh
this
brought
hast
thou
הֶֽעֱלִיתָ֣נוּheʿĕlîtānûheh-ay-lee-TA-noo
Egypt,
of
out
up
us
מִמִּצְרַ֔יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
to
kill
לְהָמִ֥יתlĕhāmîtleh-ha-MEET
children
our
and
us
אֹתִ֛יʾōtîoh-TEE
and
our
cattle
וְאֶתwĕʾetveh-ET
with
thirst?
בָּנַ֥יbānayba-NAI


וְאֶתwĕʾetveh-ET


מִקְנַ֖יmiqnaymeek-NAI


בַּצָּמָֽא׃baṣṣāmāʾba-tsa-MA