Context verses Ezekiel 37:25
Ezekiel 37:2

என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க்கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது.

עַל
Ezekiel 37:4

அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

עַל
Ezekiel 37:10

எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலுூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.

עַל
Ezekiel 37:14

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

עַל
Ezekiel 37:23

அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.

לָהֶ֖ם
Ezekiel 37:26

நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்தஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்.

לְעוֹלָֽם׃
Ezekiel 37:27

என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.

לָהֶ֖ם
Ezekiel 37:28

அப்படியே என் பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

לְעוֹלָֽם׃
And
they
shall
dwell
וְיָשְׁב֣וּwĕyošbûveh-yohsh-VOO
in
עַלʿalal
the
land
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
I
have
given
נָתַ֙תִּי֙nātattiyna-TA-TEE
unto
Jacob
לְעַבְדִּ֣יlĕʿabdîleh-av-DEE
my
servant,
לְיַֽעֲקֹ֔בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
wherein
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
your
fathers
יָֽשְׁבוּyāšĕbûYA-sheh-voo
have
dwelt;
בָ֖הּbāhva
and
they
shall
dwell
אֲבֽוֹתֵיכֶ֑םʾăbôtêkemuh-voh-tay-HEM
therein,
וְיָשְׁב֣וּwĕyošbûveh-yohsh-VOO
even
they,
עָלֶ֡יהָʿālêhāah-LAY-ha
and
their
children,
הֵ֠מָּהhēmmâHAY-ma
and
their
children's
וּבְנֵיהֶ֞םûbĕnêhemoo-veh-nay-HEM
children
וּבְנֵ֤יûbĕnêoo-veh-NAY
for
ever:
בְנֵיהֶם֙bĕnêhemveh-nay-HEM
and
my
servant
עַדʿadad
David
עוֹלָ֔םʿôlāmoh-LAHM
shall
be
their
prince
וְדָוִ֣דwĕdāwidveh-da-VEED
for
עַבְדִּ֔יʿabdîav-DEE
ever.
נָשִׂ֥יאnāśîʾna-SEE


לָהֶ֖םlāhemla-HEM


לְעוֹלָֽם׃lĕʿôlāmleh-oh-LAHM