Context verses Genesis 22:9
Genesis 22:1

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

אֶת
Genesis 22:2

அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

אֶת, אֶת, אֶת
Genesis 22:3

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

אֶת, אֶת, יִצְחָ֣ק, אָֽמַר
Genesis 22:4

மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.

אֶת, אֶת
Genesis 22:6

ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.

אֶת, עַל, יִצְחָ֣ק, בְּנ֔וֹ, אֶת
Genesis 22:10

பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.

אַבְרָהָם֙, אֶת, אֶת, אֶת
Genesis 22:12

அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

אֶת, אֶת
Genesis 22:13

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.

אֶת, אַבְרָהָם֙, אֶת
Genesis 22:16

நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதனென்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக்காரியத்தைச் செய்தபடியால்;

אֶת, אֶת, אֶת
Genesis 22:17

நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

עַל
Genesis 22:19

ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பி வந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்.

אַבְרָהָם֙
Genesis 22:21

அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,

אֶת
Genesis 22:23

அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.

אֶת
Genesis 22:24

ரேயுமாள் என்று பேர் கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.

אֶת
And
they
came
וַיָּבֹ֗אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
אֶֽלʾelel
the
place
הַמָּקוֹם֮hammāqômha-ma-KOME
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
had
אָֽמַרʾāmarAH-mahr
told
God
ל֣וֹloh
built
there,
Abraham
and
הָֽאֱלֹהִים֒hāʾĕlōhîmha-ay-loh-HEEM
of;
וַיִּ֨בֶןwayyibenva-YEE-ven
him
שָׁ֤םšāmshahm

an
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
altar
אֶתʾetet
order,
in

wood
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
the
laid
וַֽיַּעֲרֹ֖ךְwayyaʿărōkva-ya-uh-ROKE
and
and
אֶתʾetet
bound
הָֽעֵצִ֑יםhāʿēṣîmha-ay-TSEEM
Isaac
וַֽיַּעֲקֹד֙wayyaʿăqōdva-ya-uh-KODE
his
son,
אֶתʾetet
laid
and
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
him
on
בְּנ֔וֹbĕnôbeh-NOH
the
altar
וַיָּ֤שֶׂםwayyāśemva-YA-sem
upon
אֹתוֹ֙ʾōtôoh-TOH
the
wood.
עַלʿalal


הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak


מִמַּ֖עַלmimmaʿalmee-MA-al


לָֽעֵצִֽים׃lāʿēṣîmLA-ay-TSEEM