Context verses Leviticus 6:7
Leviticus 6:1

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
Leviticus 6:3

அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக் குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில்,

עַל, עַל
Leviticus 6:8

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
Leviticus 6:9

நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.

עַל
Leviticus 6:10

ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி,

עַל, עַל
Leviticus 6:12

பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்.

עַל, הַכֹּהֵ֛ן
Leviticus 6:13

பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.

עַל
Leviticus 6:15

அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும்கூட அதை ஞாபகக் குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.

עַל
Leviticus 6:19

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
Leviticus 6:24

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
Leviticus 6:26

பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப்புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும்.

הַכֹּהֵ֛ן
Leviticus 6:27

அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.

עַל
atonement
shall
make
וְכִפֶּ֨רwĕkipperveh-hee-PER
an
for
And
priest
עָלָ֧יוʿālāywah-LAV
the
הַכֹּהֵ֛ןhakkōhēnha-koh-HANE
him
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
Lord:
יְהוָ֖הyĕhwâyeh-VA
forgiven
be
shall
it
and
וְנִסְלַ֣חwĕnislaḥveh-nees-LAHK
him
for
ל֑וֹloh
any
thing
עַלʿalal
all
of
אַחַ֛תʾaḥatah-HAHT
that
מִכֹּ֥לmikkōlmee-KOLE
he
hath
done
אֲשֶֽׁרʾăšeruh-SHER
in
trespassing
יַעֲשֶׂ֖הyaʿăśeya-uh-SEH
therein.
לְאַשְׁמָ֥הlĕʾašmâleh-ash-MA


בָֽהּ׃bāhva