யாத்திராகமம் 40:20
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,
Tamil Indian Revised Version
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,
Tamil Easy Reading Version
மோசே உடன்படிக்கையை எடுத்து அதை பரிசுத்தப் பெட்டியில் வைத்தான். மோசே பெட்டியின்மீது தண்டுகளை வைத்து பெட்டியின் மூடியை பொருத்தினான்.
Thiru Viviliam
உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார்.
King James Version (KJV)
And he took and put the testimony into the ark, and set the staves on the ark, and put the mercy seat above upon the ark:
American Standard Version (ASV)
And he took and put the testimony into the ark, and set the staves on the ark, and put the mercy-seat above upon the ark:
Bible in Basic English (BBE)
And he took the law and put it inside the ark, and put the rods at its side and the cover over it;
Darby English Bible (DBY)
And he took and put the testimony into the ark, and put the staves in the ark, and put the mercy-seat above on the ark.
Webster’s Bible (WBT)
And he took and put the testimony into the ark, and set the staffs on the ark, and put the mercy-seat above upon the ark:
World English Bible (WEB)
He took and put the testimony into the ark, and set the poles on the ark, and put the mercy seat above on the ark.
Young’s Literal Translation (YLT)
And he taketh and putteth the testimony unto the ark, and setteth the staves on the ark, and putteth the mercy-seat on the ark above;
யாத்திராகமம் Exodus 40:20
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து,
And he took and put the testimony into the ark, and set the staves on the ark, and put the mercy seat above upon the ark:
| וַיִּקַּ֞ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| וַיִּתֵּ֤ן | wayyittēn | va-yee-TANE | |
| אֶת | ʾet | et | |
| הָֽעֵדֻת֙ | hāʿēdut | ha-ay-DOOT | |
| אֶל | ʾel | el | |
| הָ֣אָרֹ֔ן | hāʾārōn | HA-ah-RONE | |
| וַיָּ֥שֶׂם | wayyāśem | va-YA-sem | |
| אֶת | ʾet | et | |
| הַבַּדִּ֖ים | habbaddîm | ha-ba-DEEM | |
| עַל | ʿal | al | |
| הָֽאָרֹ֑ן | hāʾārōn | ha-ah-RONE | |
| וַיִּתֵּ֧ן | wayyittēn | va-yee-TANE | |
| אֶת | ʾet | et | |
| הַכַּפֹּ֛רֶת | hakkappōret | ha-ka-POH-ret | |
| עַל | ʿal | al | |
| הָֽאָרֹ֖ן | hāʾārōn | ha-ah-RONE | |
| מִלְמָֽעְלָה׃ | milmāʿĕlâ | meel-MA-eh-la |
Cross Reference
யாத்திராகமம் 16:34
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
1 யோவான் 2:2
நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
எபிரெயர் 10:19
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
எபிரெயர் 9:4
அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
எபிரெயர் 4:16
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
ரோமர் 10:4
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.
ரோமர் 3:25
தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும்,
மத்தேயு 3:15
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
சங்கீதம் 40:8
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
1 இராஜாக்கள் 8:9
இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
உபாகமம் 10:5
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது.
யாத்திராகமம் 40:3
அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து,
யாத்திராகமம் 37:6
கிருபாசனத்தையும் பசும்பொன்னினால் பண்ணினான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது.
யாத்திராகமம் 31:18
சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
யாத்திராகமம் 25:16
நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக.
Tags பின்பு கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே சாட்சிப்பிரமாணத்தை எடுத்து அதைப் பெட்டியிலே வைத்து பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து
Exodus 40:20 in Tamil Concordance Exodus 40:20 in Tamil Interlinear Exodus 40:20 in Tamil Image