Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:28 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:28

சங்கீதம் 119:28
சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.

Tamil Indian Revised Version
துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.

Tamil Easy Reading Version
நான் வருத்தமடைந்து களைத்துப்போனேன். நீர் கட்டளையிடும், என்னை மீண்டும் பலப்படுத்தும்.

Thiru Viviliam
⁽துயரத்தால் என் உள்ளம்␢ கலக்கமுற்றுள்ளது;␢ உமது வாக்கின்படி␢ என்னைத் திடப்படுத்தும்.⁾

Psalm 119:27Psalm 119Psalm 119:29

King James Version (KJV)
My soul melteth for heaviness: strengthen thou me according unto thy word.

American Standard Version (ASV)
My soul melteth for heaviness: Strengthen thou me according unto thy word.

Bible in Basic English (BBE)
My soul is wasted with sorrow; give me strength again in keeping with your word

Darby English Bible (DBY)
My soul melteth for sadness: strengthen me according to thy word.

World English Bible (WEB)
My soul is weary with sorrow: Strengthen me according to your word.

Young’s Literal Translation (YLT)
My soul hath dropped from affliction, Establish me according to Thy word.

சங்கீதம் Psalm 119:28
சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
My soul melteth for heaviness: strengthen thou me according unto thy word.

דָּלְפָ֣הdolpâdole-FA
נַ֭פְשִׁיnapšîNAHF-shee
מִתּוּגָ֑הmittûgâmee-too-ɡA
קַ֝יְּמֵ֗נִיqayyĕmēnîKA-yeh-MAY-nee
כִּדְבָרֶֽךָ׃kidbārekākeed-va-REH-ha

Cross Reference

சங்கீதம் 107:26
அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.

சங்கீதம் 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

1 பேதுரு 5:10
கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;

பிலிப்பியர் 4:13
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

சகரியா 10:12
நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

ஏசாயா 40:29
சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

சங்கீதம் 29:11
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

சங்கீதம் 27:14
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

சங்கீதம் 20:2
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.

யோசுவா 2:24
கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.

யோசுவா 2:11
கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.

உபாகமம் 33:25
இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும், உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான்.

எபேசியர் 3:16
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்,


Tags சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்
Psalm 119:28 in Tamil Concordance Psalm 119:28 in Tamil Interlinear Psalm 119:28 in Tamil Image