ஆபகூக் 1:10
அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் ராஜாக்களைக் கொடுமை செய்வார்கள்; அதிபதிகள் அவர்களுக்குக் கேலிக்குரியவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மதில்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.
Tamil Easy Reading Version
“பாபிலோனிய வீரர்கள் பிறநாடுகளில் உள்ள அரசர்களைப் பார்த்து நகைப்பார்கள். அந்நிய ஆளுநர்கள் இவர்களுக்குப் பரிகாசத்துக்குரியவர்களாவார்கள். பாபிலோனிய வீரர்கள் நகரங்களில் உயர்ந்த உறுதியான சுவர்களைப் பார்த்து சிரிப்பார்கள். வீரர்கள் மண்மேடுகளை சுவர்களின் உச்சிவரை குவித்து எளிதாக நகரங்ளை தோற்கடிப்பார்கள்.
Thiru Viviliam
⁽அரசர்களை அவர்கள்␢ ஏளனம் செய்கின்றார்கள்;␢ அதிகாரிகளை␢ எள்ளி நகையாடுகின்றார்கள்;␢ அரண்களை எல்லாம் பார்த்து␢ நகைக்கின்றார்கள்;␢ மண்மேடுகளை எழுப்பி␢ அவற்றைப் பிடிக்கின்றார்கள்.⁾
King James Version (KJV)
And they shall scoff at the kings, and the princes shall be a scorn unto them: they shall deride every strong hold; for they shall heap dust, and take it.
American Standard Version (ASV)
Yea, he scoffeth at kings, and princes are a derision unto him; he derideth every stronghold; for he heapeth up dust, and taketh it.
Bible in Basic English (BBE)
He makes little of kings, rulers are a sport to him; all the strong places are to be laughed at; for he makes earthworks and takes them.
Darby English Bible (DBY)
Yea, he scoffeth at kings, and princes are a scorn unto him; he derideth every stronghold: for he heapeth up dust, and taketh it.
World English Bible (WEB)
Yes, he scoffs at kings, and princes are a derision to him. He laughs at every stronghold, for he builds up an earthen ramp, and takes it.
Young’s Literal Translation (YLT)
And at kings it doth scoff, And princes `are’ a laughter to it, At every fenced place it doth laugh, And it heapeth up dust, and captureth it.
ஆபகூக் Habakkuk 1:10
அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.
And they shall scoff at the kings, and the princes shall be a scorn unto them: they shall deride every strong hold; for they shall heap dust, and take it.
| וְהוּא֙ | wĕhûʾ | veh-HOO | |
| בַּמְּלָכִ֣ים | bammĕlākîm | ba-meh-la-HEEM | |
| יִתְקַלָּ֔ס | yitqallās | yeet-ka-LAHS | |
| וְרֹזְנִ֖ים | wĕrōzĕnîm | veh-roh-zeh-NEEM | |
| מִשְׂחָ֣ק | miśḥāq | mees-HAHK | |
| ל֑וֹ | lô | loh | |
| ה֚וּא | hûʾ | hoo | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| מִבְצָ֣ר | mibṣār | meev-TSAHR | |
| יִשְׂחָ֔ק | yiśḥāq | yees-HAHK | |
| וַיִּצְבֹּ֥ר | wayyiṣbōr | va-yeets-BORE | |
| עָפָ֖ר | ʿāpār | ah-FAHR | |
| וַֽיִּלְכְּדָֽהּ׃ | wayyilkĕdāh | VA-yeel-keh-DA |
Cross Reference
2 நாளாகமம் 36:6
அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.
2 நாளாகமம் 36:10
மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
ஏசாயா 14:16
உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக் குறித்துச் சிந்தித்து இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,
எரேமியா 32:24
இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளைநோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.
2 இராஜாக்கள் 24:12
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக் கொண்டான்.
2 இராஜாக்கள் 25:6
அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,
எரேமியா 33:4
எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும், இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து:
எரேமியா 52:4
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
Tags அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள் அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள் அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்
Habakkuk 1:10 in Tamil Concordance Habakkuk 1:10 in Tamil Interlinear Habakkuk 1:10 in Tamil Image