Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zephaniah 3:3 in Tamil

Home Bible Zephaniah Zephaniah 3 Zephaniah 3:3

செப்பனியா 3:3
அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.

Tamil Indian Revised Version
அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் மாலையில் புறப்படுகிறதும் விடியற்காலம்வரை ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.

Tamil Easy Reading Version
எருசலேமின் தலைவர்கள் கெர்ச்சிக்கிற சிங்கங்களைப் போன்றவர்கள். அவளது நீதி பதிகள் பசித்த ஓநாய்களைப் போன்றவர்கள். அவை மாலையில் ஆடுகளைத் தாக்க வரும். காலையில் எதுவும் மீதியாவதில்லை.

Thiru Viviliam
⁽அந்நகரின் தலைவர்கள்␢ கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்;␢ அதன் நீதிபதிகள்,␢ மாலையில் கிடைப்பதை␢ காலைவரை வைத்திராத ஓநாய்கள்.⁾

Zephaniah 3:2Zephaniah 3Zephaniah 3:4

King James Version (KJV)
Her princes within her are roaring lions; her judges are evening wolves; they gnaw not the bones till the morrow.

American Standard Version (ASV)
Her princes in the midst of her are roaring lions; her judges are evening wolves; they leave nothing till the morrow.

Bible in Basic English (BBE)
Her rulers are like loud-voiced lions in her; her judges are wolves of the evening, crushing up the bones before the morning.

Darby English Bible (DBY)
Her princes in the midst of her are roaring lions; her judges are evening wolves, that leave nothing for the morning.

World English Bible (WEB)
Her princes in the midst of her are roaring lions. Her judges are evening wolves. They leave nothing until the next day.

Young’s Literal Translation (YLT)
Her heads in her midst `are’ roaring lions, Her judges `are’ evening wolves, They have not gnawn the bone in the morning.

செப்பனியா Zephaniah 3:3
அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.
Her princes within her are roaring lions; her judges are evening wolves; they gnaw not the bones till the morrow.

שָׂרֶ֣יהָśārêhāsa-RAY-ha
בְקִרְבָּ֔הּbĕqirbāhveh-keer-BA
אֲרָי֖וֹתʾărāyôtuh-ra-YOTE
שֹֽׁאֲגִ֑יםšōʾăgîmshoh-uh-ɡEEM
שֹׁפְטֶ֙יהָ֙šōpĕṭêhāshoh-feh-TAY-HA
זְאֵ֣בֵיzĕʾēbêzeh-A-vay
עֶ֔רֶבʿerebEH-rev
לֹ֥אlōʾloh
גָרְמ֖וּgormûɡore-MOO
לַבֹּֽקֶר׃labbōqerla-BOH-ker

Cross Reference

ஆபகூக் 1:8
அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.

எரேமியா 5:6
ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.

மீகா 3:9
நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,

மீகா 3:1
நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.

எசேக்கியேல் 22:25
அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தை விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.

எசேக்கியேல் 22:6
இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள்.

எரேமியா 22:17
உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை.

ஏசாயா 1:23
உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.

நீதிமொழிகள் 28:15
ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.

சங்கீதம் 10:8
கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.

யோபு 4:8
நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.


Tags அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள் அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்
Zephaniah 3:3 in Tamil Concordance Zephaniah 3:3 in Tamil Interlinear Zephaniah 3:3 in Tamil Image