கலாத்தியர் 3:4
இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.
Tamil Indian Revised Version
இத்தனை பாடுகளையும் வீணாக அனுபவித்தீர்களோ? அவைகள் வீணாகப்போய்விட்டதே.
Tamil Easy Reading Version
பல வகையிலும் அனுபவங்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அவை எல்லாம் வீணாக வேண்டுமா? அவை வீணாகாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
Thiru Viviliam
நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா? வீணாகத் தான் முடியுமா?
King James Version (KJV)
Have ye suffered so many things in vain? if it be yet in vain.
American Standard Version (ASV)
Did ye suffer so many things in vain? if it be indeed in vain.
Bible in Basic English (BBE)
Did you undergo such a number of things to no purpose? if it is in fact to no purpose.
Darby English Bible (DBY)
Have ye suffered so many things in vain, if indeed also in vain?
World English Bible (WEB)
Did you suffer so many things in vain, if it is indeed in vain?
Young’s Literal Translation (YLT)
so many things did ye suffer in vain! if, indeed, even in vain.
கலாத்தியர் Galatians 3:4
இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.
Have ye suffered so many things in vain? if it be yet in vain.
| τοσαῦτα | tosauta | toh-SAF-ta | |
| ἐπάθετε | epathete | ay-PA-thay-tay | |
| εἰκῇ | eikē | ee-KAY | |
| εἴγε | eige | EE-gay | |
| καὶ | kai | kay | |
| εἰκῇ | eikē | ee-KAY |
Cross Reference
எபிரெயர் 10:32
முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.
2 யோவான் 1:8
உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
எசேக்கியேல் 18:24
நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவனோ அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன்செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான்.
1 கொரிந்தியர் 15:2
நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.
எபிரெயர் 6:4
ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
2 பேதுரு 2:20
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.
Tags இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ அவைகள் வீணாய்ப்போயிற்றே
Galatians 3:4 in Tamil Concordance Galatians 3:4 in Tamil Interlinear Galatians 3:4 in Tamil Image