Context verses Deuteronomy 30:3
Deuteronomy 30:1

நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து,

אֲשֶׁ֧ר, יְהוָ֥ה, אֱלֹהֶ֖יךָ, שָֽׁמָּה׃
Deuteronomy 30:6

உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,

יְהוָ֧ה, אֱלֹהֶ֛יךָ, אֶת, אֶת, יְהוָ֧ה, אֱלֹהֶ֛יךָ
Deuteronomy 30:8

நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.

אֶת
Deuteronomy 30:15

இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.

אֶת
Deuteronomy 30:16

நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.

אֶת
Deuteronomy 30:18

நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

אֶת
Deuteronomy 30:19

நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,

אֶת
Deuteronomy 30:20

கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

אֶת, יְהוָ֧ה
will
turn
That
then
וְשָׁ֨בwĕšābveh-SHAHV
the
Lord
יְהוָ֧הyĕhwâyeh-VA
thy
God
אֱלֹהֶ֛יךָʾĕlōhêkāay-loh-HAY-ha

אֶתʾetet
thy
captivity,
שְׁבֽוּתְךָ֖šĕbûtĕkāsheh-voo-teh-HA
and
have
compassion
וְרִֽחֲמֶ֑ךָwĕriḥămekāveh-ree-huh-MEH-ha
return
will
and
thee,
upon
וְשָׁ֗בwĕšābveh-SHAHV
and
gather
וְקִבֶּצְךָ֙wĕqibbeṣkāveh-kee-bets-HA
thee
from
all
מִכָּלmikkālmee-KAHL
the
nations,
הָ֣עַמִּ֔יםhāʿammîmHA-ah-MEEM
whither
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
hath
הֱפִֽיצְךָ֛hĕpîṣĕkāhay-fee-tseh-HA
scattered
thee.
יְהוָ֥הyĕhwâyeh-VA
the
Lord
אֱלֹהֶ֖יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thy
God
שָֽׁמָּה׃šāmmâSHA-ma