Context verses Ezekiel 29:19
Ezekiel 29:2

மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுவதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:

מִצְרָ֑יִם
Ezekiel 29:3

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

אֲדֹנָ֣י, מֶֽלֶךְ
Ezekiel 29:8

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தைவரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.

לָכֵ֗ן, כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
Ezekiel 29:10

ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.

הִנְנִ֥י, אֶת, אֶ֣רֶץ
Ezekiel 29:12

எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்.

אֶת, אֶת
Ezekiel 29:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,

אֲדֹנָ֣י, אֶת
Ezekiel 29:14

எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.

אֶת, אֶ֣רֶץ
Ezekiel 29:18

மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.

מֶֽלֶךְ, אֶת
Ezekiel 29:20

அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת, אֶ֣רֶץ, מִצְרָ֑יִם
Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Behold,
הִנְנִ֥יhinnîheen-NEE
I
will
give
נֹתֵ֛ןnōtēnnoh-TANE

לִנְבוּכַדְרֶאצַּ֥רlinbûkadreʾṣṣarleen-voo-hahd-reh-TSAHR
the
land
מֶֽלֶךְmelekMEH-lek
of
Egypt
בָּבֶ֖לbābelba-VEL
unto
Nebuchadrezzar
אֶתʾetet
king
אֶ֣רֶץʾereṣEH-rets
of
Babylon;
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
and
he
shall
take
וְנָשָׂ֨אwĕnāśāʾveh-na-SA
her
multitude,
הֲמֹנָ֜הּhămōnāhhuh-moh-NA
and
take
וְשָׁלַ֤לwĕšālalveh-sha-LAHL
her
spoil,
שְׁלָלָהּ֙šĕlālāhsheh-la-LA
and
take
וּבָזַ֣זûbāzazoo-va-ZAHZ
her
prey;
בִּזָּ֔הּbizzāhbee-ZA
and
it
shall
be
וְהָיְתָ֥הwĕhāytâveh-hai-TA
the
wages
שָׂכָ֖רśākārsa-HAHR
for
his
army.
לְחֵילֽוֹ׃lĕḥêlôleh-hay-LOH