Context verses Jeremiah 14:18
Jeremiah 14:5

வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதைவிட்டு ஓடிப்போகும்.

גַם
Jeremiah 14:7

கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.

אִם, כִּֽי
Jeremiah 14:12

அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார்.

אֶל
Jeremiah 14:13

அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.

חֶ֔רֶב, כִּֽי
Jeremiah 14:14

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.

וְלֹ֥א
Jeremiah 14:19

யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

אִם
Jeremiah 14:22

புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

כִּֽי
If
אִםʾimeem
I
go
forth
יָצָ֣אתִיyāṣāʾtîya-TSA-tee
field,
the
into
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
then
behold
וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
the
slain
חַלְלֵיḥallêhahl-LAY
sword!
the
with
חֶ֔רֶבḥerebHEH-rev
and
if
וְאִם֙wĕʾimveh-EEM
I
enter
בָּ֣אתִיbāʾtîBA-tee
into
the
city,
הָעִ֔ירhāʿîrha-EER
behold
then
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
them
that
are
sick
תַּחֲלוּאֵ֣יtaḥălûʾêta-huh-loo-A
famine!
with
רָעָ֑בrāʿābra-AV
yea,
כִּֽיkee
both
גַםgamɡahm
the
prophet
נָבִ֧יאnābîʾna-VEE
and
גַםgamɡahm
the
priest
כֹּהֵ֛ןkōhēnkoh-HANE
go
about
סָחֲר֥וּsāḥărûsa-huh-ROO
into
אֶלʾelel
land
a
אֶ֖רֶץʾereṣEH-rets
that
they
know
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not.
יָדָֽעוּ׃yādāʿûya-da-OO