Context verses Judges 13:6
Judges 13:5

நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.

לֹֽא
Judges 13:9

தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல் வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை.

הָֽאֱלֹהִ֖ים, הָֽאִשָּׁ֗ה
Judges 13:10

ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள்.

וַתֹּ֣אמֶר
Judges 13:13

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,

מַלְאַ֥ךְ
Judges 13:16

கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

לֹֽא, לֹֽא, מַלְאַ֥ךְ
Judges 13:17

அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்னகாரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

מַלְאַ֥ךְ
Judges 13:19

மனோவா போய், வெள்ளாட்டுக் குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.

וְאֶת
Judges 13:21

பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,

מַלְאַ֥ךְ
Judges 13:23

அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.

לֹֽא
Judges 13:24

பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள். அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

שְׁמ֖וֹ
was
was,
came
וַתָּבֹ֣אwattābōʾva-ta-VOH
Then
הָֽאִשָּׁ֗הhāʾiššâha-ee-SHA
woman
the
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
and
told
לְאִישָׁהּ֮lĕʾîšāhleh-ee-SHA
husband,
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
her
saying,
אִ֤ישׁʾîšeesh
A
man
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
God
בָּ֣אbāʾba
of
אֵלַ֔יʾēlayay-LAI
came
unto
me,
and
וּמַרְאֵ֕הוּûmarʾēhûoo-mahr-A-hoo
his
countenance
countenance
the
כְּמַרְאֵ֛הkĕmarʾēkeh-mahr-A
like
of
an
מַלְאַ֥ךְmalʾakmahl-AK
angel
God,
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
of
נוֹרָ֣אnôrāʾnoh-RA
terrible:
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
very
not
him
וְלֹ֤אwĕlōʾveh-LOH
asked
I
שְׁאִלְתִּ֙יהוּ֙šĕʾiltîhûsheh-eel-TEE-HOO
but
אֵֽיʾêay
whence
מִזֶּ֣הmizzemee-ZEH
he
his
ה֔וּאhûʾhoo
me
וְאֶתwĕʾetveh-ET
he
name:
neither
told
שְׁמ֖וֹšĕmôsheh-MOH


לֹֽאlōʾloh


הִגִּ֥ידhiggîdhee-ɡEED


לִֽי׃lee