Context verses Titus 2:3
Titus 2:5

தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.

μὴ
Titus 2:6

அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி,

ὡσαύτως
Titus 2:7

நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,

ἐν
Titus 2:9

வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக,

ἐν, μὴ
Titus 2:10

தங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.

μὴ, ἐν
Titus 2:12

நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,

ἐν
be
they
The
πρεσβύτιδαςpresbytidasprase-VYOO-tee-thahs
women
ὡσαύτωςhōsautōsoh-SAF-tose
aged
likewise,
in
behaviour
ἐνenane
as
καταστήματιkatastēmatika-ta-STAY-ma-tee
becometh
holiness,
not
ἱεροπρεπεῖςhieroprepeisee-ay-roh-pray-PEES
that
μὴmay
false
accusers,
διαβόλουςdiabolousthee-ah-VOH-loos
not
μὴmay
wine,
οἴνῳoinōOO-noh
much
to
πολλῷpollōpole-LOH
given
δεδουλωμέναςdedoulōmenasthay-thoo-loh-MAY-nahs
teachers
of
good
things;
καλοδιδασκάλουςkalodidaskalouska-loh-thee-tha-SKA-loos