Context verses 2-peter 3:1
2 Peter 3:2

பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகாராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்.

אֶל
2 Peter 3:3

முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,

אָמַ֣ר
2 Peter 3:4

அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

אֶל
2 Peter 3:5

பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,

אֱלֹהִ֔ים
2 Peter 3:8

பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

יְהוָ֣ה, אֱלֹהִ֔ים, עֵ֥ץ, הַגָּֽן׃
2 Peter 3:9

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

אֶל
2 Peter 3:10

கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.

כִּֽי
2 Peter 3:14

ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

חַיַּ֣ת
2 Peter 3:17

ஆதலால் பிரியமானவர்களே, இவைகள் முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

כִּֽי
Now
the
serpent
וְהַנָּחָשׁ֙wĕhannāḥāšveh-ha-na-HAHSH
was
הָיָ֣הhāyâha-YA
subtil
more
עָר֔וּםʿārûmah-ROOM
than
any
מִכֹּל֙mikkōlmee-KOLE
beast
חַיַּ֣תḥayyatha-YAHT
field
the
of
הַשָּׂדֶ֔הhaśśādeha-sa-DEH
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
had
made.
עָשָׂ֖הʿāśâah-SA
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
God
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
said
he
And
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
unto
אֶלʾelel
the
woman,
הָ֣אִשָּׁ֔הhāʾiššâHA-ee-SHA
Yea,
אַ֚ףʾapaf

כִּֽיkee
said,
hath
אָמַ֣רʾāmarah-MAHR
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
not
shall
Ye
לֹ֣אlōʾloh
eat
תֹֽאכְל֔וּtōʾkĕlûtoh-heh-LOO
of
every
מִכֹּ֖לmikkōlmee-KOLE
tree
עֵ֥ץʿēṣayts
of
the
garden?
הַגָּֽן׃haggānha-ɡAHN