உபாகமம் 30:8
நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.
Tamil Indian Revised Version
நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.
Tamil Easy Reading Version
நீ மீண்டும் கர்த்தருக்குக் கீழ்ப்படிவாய். நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற அவரது அனைத்துக் கட்டளைகளுக்கும் நீ கீழ்ப்படிவாய்.
Thiru Viviliam
நீ ஆண்டவரிடம் திரும்பிவா. அவரது குரலுக்குச் செவிகொடு. நான் இன்று உனக்குக் கட்டளையிடும் அனைத்தையும் கடைப்பிடி.
King James Version (KJV)
And thou shalt return and obey the voice of the LORD, and do all his commandments which I command thee this day.
American Standard Version (ASV)
And thou shalt return and obey the voice of Jehovah, and do all his commandments which I command thee this day.
Bible in Basic English (BBE)
And you will again give ear to the voice of the Lord, and do all his orders which I have given you today.
Darby English Bible (DBY)
But thou shalt return and hearken to the voice of Jehovah, and do all his commandments which I command thee this day.
Webster’s Bible (WBT)
And thou shalt return and obey the voice of the LORD, and do all his commandments which I command thee this day.
World English Bible (WEB)
You shall return and obey the voice of Yahweh, and do all his commandments which I command you this day.
Young’s Literal Translation (YLT)
`And thou dost turn back, and hast hearkened to the voice of Jehovah, and hast done all His commands which I am commanding thee to-day;
உபாகமம் Deuteronomy 30:8
நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.
And thou shalt return and obey the voice of the LORD, and do all his commandments which I command thee this day.
| וְאַתָּ֣ה | wĕʾattâ | veh-ah-TA | |
| תָשׁ֔וּב | tāšûb | ta-SHOOV | |
| וְשָֽׁמַעְתָּ֖ | wĕšāmaʿtā | veh-sha-ma-TA | |
| בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וְעָשִׂ֙יתָ֙ | wĕʿāśîtā | veh-ah-SEE-TA | |
| אֶת | ʾet | et | |
| כָּל | kāl | kahl | |
| מִצְוֹתָ֔יו | miṣwōtāyw | mee-ts-oh-TAV | |
| אֲשֶׁ֛ר | ʾăšer | uh-SHER | |
| אָֽנֹכִ֥י | ʾānōkî | ah-noh-HEE | |
| מְצַוְּךָ֖ | mĕṣawwĕkā | meh-tsa-weh-HA | |
| הַיּֽוֹם׃ | hayyôm | ha-yome |
Cross Reference
உபாகமம் 30:2
உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால்,
எபேசியர் 2:16
பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
ரோமர் 11:26
இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்;
எசேக்கியேல் 37:24
என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என் நியாயங்களில் நடந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,
எசேக்கியேல் 36:27
உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
எசேக்கியேல் 11:19
அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
எரேமியா 32:39
அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
எரேமியா 31:33
அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
நீதிமொழிகள் 16:1
மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
பிலிப்பியர் 2:13
தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
Tags நீயோ மனந்திரும்பி கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்
Deuteronomy 30:8 in Tamil Concordance Deuteronomy 30:8 in Tamil Interlinear Deuteronomy 30:8 in Tamil Image