எசேக்கியேல் 19:10
நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள்.
Tamil Indian Revised Version
நீ அமைதியாக இருக்கும்போது உன்னுடைய தாய் தண்ணீர் ஓரமாக நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் பழம்தருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சைச்செடியாக இருந்தாள்.
Tamil Easy Reading Version
“‘உனது தாய் தண்ணீர் கரையில் நடப்பட்ட திராட்சைக் கொடியைப் போன்றவள். அவளுக்கு மிகுதியான தண்ணீர் இருந்தது. எனவே அவள் தழைத்த திராட்சைக் கொடியாயிருந்தாள்.
Thiru Viviliam
⁽திராட்சைத் தோட்டத்தில்␢ நீரருகே நடப்பட்ட␢ திராட்சைக் கொடிபோல் இருந்தாள்␢ உன் தாய்;␢ மிகுந்த நீர்வளத்தின் காரணத்தால்␢ அது கிளைகளும் கனிகளுமாகத்␢ தழைத்திருந்தது.⁾
King James Version (KJV)
Thy mother is like a vine in thy blood, planted by the waters: she was fruitful and full of branches by reason of many waters.
American Standard Version (ASV)
Thy mother was like a vine, in thy blood, planted by the waters: it was fruitful and full of branches by reason of many waters.
Bible in Basic English (BBE)
Your mother was in comparison like a vine, planted by the waters: she was fertile and full of branches because of the great waters.
Darby English Bible (DBY)
Thy mother was as a vine, in thy rest, planted by the waters: it was fruitful and full of branches by reason of many waters.
World English Bible (WEB)
Your mother was like a vine, in your blood, planted by the waters: it was fruitful and full of branches by reason of many waters.
Young’s Literal Translation (YLT)
Thy mother `is’ as a vine in thy blood by waters planted, Fruitful and full of boughs it hath been, Because of many waters.
எசேக்கியேல் Ezekiel 19:10
நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள்.
Thy mother is like a vine in thy blood, planted by the waters: she was fruitful and full of branches by reason of many waters.
| אִמְּךָ֥ | ʾimmĕkā | ee-meh-HA | |
| כַגֶּ֛פֶן | kaggepen | ha-ɡEH-fen | |
| בְּדָמְךָ֖ | bĕdomkā | beh-dome-HA | |
| עַל | ʿal | al | |
| מַ֣יִם | mayim | MA-yeem | |
| שְׁתוּלָ֑ה | šĕtûlâ | sheh-too-LA | |
| פֹּֽרִיָּה֙ | pōriyyāh | poh-ree-YA | |
| וַֽעֲנֵפָ֔ה | waʿănēpâ | va-uh-nay-FA | |
| הָיְתָ֖ה | hāytâ | hai-TA | |
| מִמַּ֥יִם | mimmayim | mee-MA-yeem | |
| רַבִּֽים׃ | rabbîm | ra-BEEM |
Cross Reference
சங்கீதம் 80:8
நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு அதை நாட்டினீர்.
உபாகமம் 8:7
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்;
மத்தேயு 21:33
வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.
ஓசியா 2:5
அவர்களுடைய தாய் சோரம்போனாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இலச்சையான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுமயிரையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என்நேசர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள்.
ஓசியா 2:2
உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும் தன் வியாபாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்.
எசேக்கியேல் 19:2
சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகள் வளர்த்தாள்.
எசேக்கியேல் 17:6
அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று; அதின்கொடிகள் அந்தக் கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இவ்விதமாய் அது திராட்சச்செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது.
எசேக்கியேல் 15:2
மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன?
ஏசாயா 5:1
இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.
சங்கீதம் 89:25
அவன் கையைச் சமுத்திரத்தின்மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
உபாகமம் 8:9
அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.
எண்ணாகமம் 24:6
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப் போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது.
Tags நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும் மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள்
Ezekiel 19:10 in Tamil Concordance Ezekiel 19:10 in Tamil Interlinear Ezekiel 19:10 in Tamil Image