Context verses Judges 2:17
Judges 2:1

கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டு வந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும்,

מִן, אֶל, אֶל
Judges 2:7

யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள்.

אֲשֶׁ֨ר
Judges 2:10

அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று.

אֶל, לֹא
Judges 2:12

தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்கலுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்

אֱלֹהִ֣ים, וַיִּֽשְׁתַּחֲו֖וּ, לָהֶ֑ם
Judges 2:15

கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள்.

יְהוָ֖ה, לָהֶ֑ם
Judges 2:16

கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள்.

יְהוָ֖ה
Judges 2:19

நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்து கொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள்.

אַֽחֲרֵי֙, אֱלֹהִ֣ים, אֲחֵרִ֔ים, לָהֶ֑ם
Judges 2:20

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின் மேல் கோபமூண்டவராகி; இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால்,

יְהוָ֖ה, אֲשֶׁ֨ר
Judges 2:21

யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்தி விடாதிருப்பேன்.

לֹ֣א, מִן
but
And
וְגַ֤םwĕgamveh-ɡAHM
yet
unto
their
אֶלʾelel
judges,
שֹֽׁפְטֵיהֶם֙šōpĕṭêhemshoh-feh-tay-HEM
not
לֹ֣אlōʾloh
would
they
שָׁמֵ֔עוּšāmēʿûsha-MAY-oo
hearken
כִּ֣יkee
but
whoring
a
went
זָנ֗וּzānûza-NOO
they
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
after
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
gods,
אֲחֵרִ֔יםʾăḥērîmuh-hay-REEM
other
and
bowed
וַיִּֽשְׁתַּחֲו֖וּwayyišĕttaḥăwûva-yee-sheh-ta-huh-VOO
themselves
turned
they
them:
לָהֶ֑םlāhemla-HEM
unto
סָ֣רוּsārûSA-roo
quickly
out
מַהֵ֗רmahērma-HARE
of
the
מִןminmeen
way
הַדֶּ֜רֶךְhadderekha-DEH-rek
which
walked
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
in,
fathers
הָֽלְכ֧וּhālĕkûha-leh-HOO
their
אֲבוֹתָ֛םʾăbôtāmuh-voh-TAHM
obeying
the
לִשְׁמֹ֥עַlišmōaʿleesh-MOH-ah
commandments
of
the
מִצְוֹתmiṣwōtmee-ts-OTE
Lord;
not
they
יְהוָ֖הyĕhwâyeh-VA
did
לֹאlōʾloh
so.
עָ֥שׂוּʿāśûAH-soo


כֵֽן׃kēnhane