🏠  Lyrics  Chords  Bible 

Vaasalandai Nintru PPT - வாசலண்டை நின்று

வாசலண்டை நின்று
ஆசையாய்த் தட்டும்
நேசர் இயேசுவுக்குன் னுள்ளம் திறவாயோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று உன்னை அழைக்கிறாரே
(2)
1. ஆதரிப்பார் யாருமில்லை
யென்றெண்ணி
ஆதரை மீதினில் அலைந்திடுவாயோ
காணாத ஆட்டை தேடி வந்த
மேய்ப்பர்
கண்டுன்னை மந்தையிற்
சேர்த்திடுவார் (2)


Vaasalandai Nintru PowerPoint



Vaasalandai Nintru - வாசலண்டை நின்று Lyrics

Vaasalandai Nintru PPT

Download Vaasalandai Nintru Tamil PPT