நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.
அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல் தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.
தரிசனங்காணக் கூடாத இராத்திரியும், குறிசொல்லக் கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப் போகும்.
தரிசனம் பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நானி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள்.
நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
| Thus | כֹּ֚ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| concerning | עַל | ʿal | al |
| the prophets | הַנְּבִיאִ֖ים | hannĕbîʾîm | ha-neh-vee-EEM |
| that make | הַמַּתְעִ֣ים | hammatʿîm | ha-maht-EEM |
| my people | אֶת | ʾet | et |
| err, | עַמִּ֑י | ʿammî | ah-MEE |
| that bite | הַנֹּשְׁכִ֤ים | hannōšĕkîm | ha-noh-sheh-HEEM |
| with their teeth, | בְּשִׁנֵּיהֶם֙ | bĕšinnêhem | beh-shee-nay-HEM |
| and cry, | וְקָרְא֣וּ | wĕqorʾû | veh-kore-OO |
| Peace; | שָׁל֔וֹם | šālôm | sha-LOME |
| and he that | וַאֲשֶׁר֙ | waʾăšer | va-uh-SHER |
| putteth | לֹא | lōʾ | loh |
| not | יִתֵּ֣ן | yittēn | yee-TANE |
| into | עַל | ʿal | al |
| their mouths, | פִּיהֶ֔ם | pîhem | pee-HEM |
| they even prepare | וְקִדְּשׁ֥וּ | wĕqiddĕšû | veh-kee-deh-SHOO |
| war | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
| against | מִלְחָמָֽה׃ | milḥāmâ | meel-ha-MA |