Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 14:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 14 » நியாயாதிபதிகள் 14:15 in Tamil

நியாயாதிபதிகள் 14:15
ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து: உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.


நியாயாதிபதிகள் 14:15 ஆங்கிலத்தில்

aelaamnaalilae Avarkal Simsonin Pennsaathiyaip Paarththu: Un Purushan Antha Vidukathaiyai Engalukku Viduvikkumpatikku Nee Avanai Nayam Pannnu; Illaavittal Naangal Unnaiyum Un Thakappan Veettaைyum Akkiniyaal Sutteriththuppoduvom; Engalukkullavaikalaip Pariththukkollavaa Engalai Alaiththeerkal Entarkal.


Tags ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம் எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்
நியாயாதிபதிகள் 14:15 Concordance நியாயாதிபதிகள் 14:15 Interlinear நியாயாதிபதிகள் 14:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 14