Context verses Zechariah 1:4
Zechariah 1:3

ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּ֤ה, אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת, יְהוָ֣ה
Zechariah 1:8

இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.

אֲשֶׁ֣ר
Zechariah 1:10

அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார்.

אֲשֶׁ֣ר
Zechariah 1:12

அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

יְהוָ֣ה, צְבָא֔וֹת, אֲשֶׁ֣ר
Zechariah 1:14

அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.

יְהוָ֣ה
Zechariah 1:16

ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

יְהוָ֣ה
Zechariah 1:17

இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.

לֵאמֹ֗ר, כֹּ֤ה, אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
Zechariah 1:19

அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

אֲשֶׁ֣ר
Zechariah 1:21

இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.

לֵאמֹ֗ר
from
אַלʾalal
ye
not
תִּהְי֣וּtihyûtee-YOO
Be
your
fathers,
כַאֲבֹֽתֵיכֶ֡םkaʾăbōtêkemha-uh-voh-tay-HEM
as
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
whom
קָרְאֽוּqorʾûkore-OO
have
cried,
אֲלֵיהֶם֩ʾălêhemuh-lay-HEM
unto
הַנְּבִיאִ֨יםhannĕbîʾîmha-neh-vee-EEM
prophets
former
הָרִֽאשֹׁנִ֜יםhāriʾšōnîmha-ree-shoh-NEEM
the
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
saying,
כֹּ֤הkoh
Thus
אָמַר֙ʾāmarah-MAHR
saith
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
the
of
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
hosts;
שׁ֤וּבוּšûbûSHOO-voo
Turn
now
נָא֙nāʾna
ye
ways,
from
מִדַּרְכֵיכֶ֣םmiddarkêkemmee-dahr-hay-HEM
evil
הָרָעִ֔יםhārāʿîmha-ra-EEM
your
doings:
and
your
וּמַֽעַלְילֵיכֶ֖םûmaʿalylêkemoo-ma-al-y-lay-HEM
evil
הָֽרָעִ֑יםhārāʿîmha-ra-EEM
not
did
they
but
וְלֹ֥אwĕlōʾveh-LOH
hear,
שָׁמְע֛וּšomʿûshome-OO
nor
וְלֹֽאwĕlōʾveh-LOH
hearken
הִקְשִׁ֥יבוּhiqšîbûheek-SHEE-voo
unto
אֵלַ֖יʾēlayay-LAI
me,
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA