Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 10:14 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 10 Deuteronomy 10:14

உபாகமம் 10:14
இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

Tamil Indian Revised Version
இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

Tamil Easy Reading Version
“எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உரியவை! வானங்களும், வானாதிவானங்களும் கர்த்தருக்குச் சொந்தமானவை. இந்தப் பூமியும் பூமியின் மேல் உள்ள எல்லாப் பொருட்களும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சொந்தமானவை.

Thiru Viviliam
விண்ணும் விண்ணின் வானங்களும், மண்ணும் அதில் உள்ள அனைத்தும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியன.

Deuteronomy 10:13Deuteronomy 10Deuteronomy 10:15

King James Version (KJV)
Behold, the heaven and the heaven of heavens is the LORD’s thy God, the earth also, with all that therein is.

American Standard Version (ASV)
Behold, unto Jehovah thy God belongeth heaven and the heaven of heavens, the earth, with all that is therein.

Bible in Basic English (BBE)
The Lord your God is ruler of heaven, of the heaven of heavens, and of the earth with everything in it.

Darby English Bible (DBY)
Behold, the heaven and the heaven of heavens belong to Jehovah thy God; the earth and all that is therein.

Webster’s Bible (WBT)
Behold, the heaven and the heaven of heavens belongeth to the LORD thy God, the earth also, with all that it contains.

World English Bible (WEB)
Behold, to Yahweh your God belongs heaven and the heaven of heavens, the earth, with all that is therein.

Young’s Literal Translation (YLT)
`Lo, to Jehovah thy God `are’ the heavens and the heavens of the heavens, the earth and all that `is’ in it;

உபாகமம் Deuteronomy 10:14
இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.
Behold, the heaven and the heaven of heavens is the LORD's thy God, the earth also, with all that therein is.

הֵ֚ןhēnhane
לַֽיהוָ֣הlayhwâlai-VA
אֱלֹהֶ֔יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
וּשְׁמֵ֣יûšĕmêoo-sheh-MAY
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
וְכָלwĕkālveh-HAHL
אֲשֶׁרʾăšeruh-SHER
בָּֽהּ׃bāhba

Cross Reference

1 இராஜாக்கள் 8:27
தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

சங்கீதம் 115:16
வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.

சங்கீதம் 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.

நெகேமியா 9:6
நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும் பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.

யாத்திராகமம் 19:5
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

ஏசாயா 66:1
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?

2 நாளாகமம் 6:18
தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

1 கொரிந்தியர் 10:28
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

1 கொரிந்தியர் 10:26
பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.

எரேமியா 27:5
நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.

சங்கீதம் 148:4
வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

சங்கீதம் 50:12
நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

யாத்திராகமம் 9:29
மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்: அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.

ஆதியாகமம் 14:19
அவனை ஆசீர்வதித்து, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.


Tags இதோ வானங்களும் வானாதிவானங்களும் பூமியும் அதிலுள்ள யாவும் உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்
Deuteronomy 10:14 in Tamil Concordance Deuteronomy 10:14 in Tamil Interlinear Deuteronomy 10:14 in Tamil Image