Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 42:22

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 42 » ஏசாயா 42:22 in Tamil

ஏசாயா 42:22
இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள், தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.


ஏசாயா 42:22 ஆங்கிலத்தில்

intha Janamo Kollaiyidappattum, Sooraiyaadappattum Irukkiraarkal; Avarkal Anaivarum Kepikalilae Akappattu, Kaavalaraikalilae Ataikkappattirukkiraarkal, Thappuvippaar Illaamal Kollaiyaaki, Vittuvidu Enpaar Illaamal Sooraiyaavaarkal.


Tags இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும் சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள் தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்
ஏசாயா 42:22 Concordance ஏசாயா 42:22 Interlinear ஏசாயா 42:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 42