Context verses Daniel 4:23
Daniel 4:1

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

דִּֽי
Daniel 4:6

ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோனின் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.

דִּֽי
Daniel 4:8

கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:

דִּֽי
Daniel 4:13

நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.

עִ֣יר, מִן
Daniel 4:14

அவன் உரத்த சத்தமிட்டு; இந்தவிருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும்.

מִן, מִן
Daniel 4:15

ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது.

בְּרַ֨ם, עִקַּ֤ר, שָׁרְשׁ֙וֹהִי֙, בְּאַרְעָ֣א, שְׁבֻ֔קוּ, דִּֽי, פַרְזֶ֣ל, וּנְחָ֔שׁ, בְּדִתְאָ֖א, דִּ֣י, בָרָ֑א, וְעִם
Daniel 4:16

அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும்.

מִן, עִדָּנִ֖ין, יַחְלְפ֥וּן, עֲלֽוֹהִי׃
Daniel 4:17

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான்.

דִּ֣י, דִּֽי
Daniel 4:19

அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவர் அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும். அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது.

דִּֽי
Daniel 4:20

நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, வானத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

דִּ֣י
Daniel 4:25

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.

מִן, וְעִם, עִדָּנִ֖ין, דִּֽי, דִּֽי
Daniel 4:26

ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின் ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்.

וְדִ֣י, עִקַּ֤ר, שָׁרְשׁ֙וֹהִי֙, דִּ֣י, מִן, דִּ֣י
Daniel 4:30

இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.

דִּֽי
Daniel 4:31

இந்த வார்த்ததை ராஜாவின் வாயில் இருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.

מִן, שְׁמַיָּ֣א
Daniel 4:32

மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.

עִדָּנִ֖ין, דִּֽי, דִּֽי
Daniel 4:35

பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

דִּֽי
let
be
וְדִ֣יwĕdîveh-DEE
And
whereas
חֲזָ֣הḥăzâhuh-ZA
saw
מַלְכָּ֡אmalkāʾmahl-KA
the
king
עִ֣ירʿîreer
watcher
a
and
holy
וְקַדִּ֣ישׁwĕqaddîšveh-ka-DEESH
one
an
נָחִ֣ת׀nāḥitna-HEET
down
מִןminmeen
coming
שְׁמַיָּ֡אšĕmayyāʾsheh-ma-YA
from
heaven,
וְאָמַר֩wĕʾāmarveh-ah-MAHR
and
גֹּ֨דּוּgōddûɡOH-doo
saying,
Hew
אִֽילָנָ֜אʾîlānāʾee-la-NA
the
tree
destroy
וְחַבְּל֗וּהִיwĕḥabbĕlûhîveh-ha-beh-LOO-hee
down,
and
בְּרַ֨םbĕrambeh-RAHM
it;
עִקַּ֤רʿiqqaree-KAHR
yet
the
שָׁרְשׁ֙וֹהִי֙šoršôhiyshore-SHOH-HEE
stump
roots
the
בְּאַרְעָ֣אbĕʾarʿāʾbeh-ar-AH
of
earth,
the
in
שְׁבֻ֔קוּšĕbuqûsheh-VOO-koo
thereof
leave
with
a
וּבֶאֱסוּר֙ûbeʾĕsûroo-veh-ay-SOOR
band
דִּֽיdee
even
פַרְזֶ֣לparzelfahr-ZEL
of
iron
וּנְחָ֔שׁûnĕḥāšoo-neh-HAHSH
and
brass,
in
the
בְּדִתְאָ֖אbĕditʾāʾbeh-deet-AH
tender
דִּ֣יdee
grass
of
בָרָ֑אbārāʾva-RA
field;
the
dew
with
the
וּבְטַ֧לûbĕṭaloo-veh-TAHL
heaven,
of
wet
שְׁמַיָּ֣אšĕmayyāʾsheh-ma-YA
be
it
יִצְטַבַּ֗עyiṣṭabbaʿyeets-ta-BA
let
and
with
beasts
וְעִםwĕʿimveh-EEM
the
of
חֵיוַ֤תḥêwathave-AT
the
field,
בָּרָא֙bārāʾba-RA
portion
his
and
חֲלָקֵ֔הּḥălāqēhhuh-la-KAY
till
עַ֛דʿadad

דִּֽיdee
seven
שִׁבְעָ֥הšibʿâsheev-AH
times
עִדָּנִ֖יןʿiddānînee-da-NEEN
pass
יַחְלְפ֥וּןyaḥlĕpûnyahk-leh-FOON
over
עֲלֽוֹהִי׃ʿălôhîuh-LOH-hee