Context verses Genesis 15:2
Genesis 15:1

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்; ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.

אַבְרָ֗ם
Genesis 15:3

பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.

וַיֹּ֣אמֶר, לִ֔י
Genesis 15:4

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,

ה֖וּא
Genesis 15:5

அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.

וַיֹּ֣אמֶר
Genesis 15:9

அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப் புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார்.

וַיֹּ֣אמֶר
Genesis 15:13

அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.

וַיֹּ֣אמֶר
is
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Abram
אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
Lord
יֱהוִה֙yĕhwihyay-VEE
God,
מַהmama
what
give
wilt
תִּתֶּןtittentee-TEN
thou
me,
seeing
לִ֔יlee
I
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
go
הוֹלֵ֣ךְhôlēkhoh-LAKE
childless,
and
the
עֲרִירִ֑יʿărîrîuh-ree-REE
steward
וּבֶןûbenoo-VEN

house
my
מֶ֣שֶׁקmešeqMEH-shek
of
this
בֵּיתִ֔יbêtîbay-TEE
of
ה֖וּאhûʾhoo
Damascus?
Eliezer
דַּמֶּ֥שֶׂקdammeśeqda-MEH-sek


אֱלִיעֶֽזֶר׃ʾĕlîʿezeray-lee-EH-zer