Context verses Ezekiel 31:14
Ezekiel 31:2

மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?

אֶל, אֶל
Ezekiel 31:3

இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.

עֲבֹתִ֔ים
Ezekiel 31:4

தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது

אֶת, כָּל
Ezekiel 31:6

அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.

כָּל
Ezekiel 31:7

அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.

כִּֽי, אֶל
Ezekiel 31:8

தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக் கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.

אֶל, כָּל, לֹא
Ezekiel 31:9

அதின் கிளைகளின் திரளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின்பேரில் பொறாமைகொண்டன.

כָּל, עֲצֵי
Ezekiel 31:10

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டபடியினாலும், அதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்துபோனபடியினாலும்,

אֶל, בֵּ֣ין
Ezekiel 31:12

ஜாதிகளில் வல்லவராகிய அந்நியதேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆள்களினருகே முறிந்தன; பூமியிலுள்ள ஜனங்களெல்லாரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்துபோனார்கள்.

אֶל, כָּל
Ezekiel 31:13

விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தாபரித்தன; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.

כָּל
Ezekiel 31:15

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குற நாளில் புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அதினிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின.

אֶת
Ezekiel 31:16

நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.

אֶת, כָּל, עֲצֵי, כָּל
Ezekiel 31:17

அவனோடேகூட இவர்களும் ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.

אֶל
Ezekiel 31:18

இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடே நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֶל, אֶת, עֲצֵי, אֶל, אֶ֣רֶץ, תַּחְתִּ֗ית, אֶת
To
the
end
לְמַ֡עַןlĕmaʿanleh-MA-an
that
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
none
לֹאlōʾloh
themselves
exalt
יִגְבְּה֨וּyigbĕhûyeeɡ-beh-HOO
their
for
בְקוֹמָתָ֜םbĕqômātāmveh-koh-ma-TAHM
height,
all
of
כָּלkālkahl
the
trees
עֲצֵיʿăṣêuh-TSAY
by
the
waters
מַ֗יִםmayimMA-yeem
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
shoot
up
יִתְּנ֤וּyittĕnûyee-teh-NOO

אֶתʾetet
their
top
צַמַּרְתָּם֙ṣammartāmtsa-mahr-TAHM
among
אֶלʾelel

בֵּ֣יןbênbane
boughs,
thick
the
עֲבֹתִ֔יםʿăbōtîmuh-voh-TEEM
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
stand
up
יַעַמְד֧וּyaʿamdûya-am-DOO
their
trees
אֵלֵיהֶ֛םʾēlêhemay-lay-HEM
height,
their
in
בְּגָבְהָ֖םbĕgobhāmbeh-ɡove-HAHM
all
כָּלkālkahl
that
drink
שֹׁ֣תֵיšōtêSHOH-tay
water:
מָ֑יִםmāyimMA-yeem
for
כִּֽיkee
all
are
they
כֻלָּם֩kullāmhoo-LAHM
delivered
נִתְּנ֨וּnittĕnûnee-teh-NOO
unto
death,
לַמָּ֜וֶתlammāwetla-MA-vet
to
אֶלʾelel
earth,
the
of
אֶ֣רֶץʾereṣEH-rets
parts
nether
the
תַּחְתִּ֗יתtaḥtîttahk-TEET
midst
the
in
בְּת֛וֹךְbĕtôkbeh-TOKE
of
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
men,
of
אָדָ֖םʾādāmah-DAHM
with
אֶלʾelel
them
that
go
down
י֥וֹרְדֵיyôrĕdêYOH-reh-day
to
the
pit.
בֽוֹר׃bôrvore