Context verses Isaiah 37:33
Isaiah 37:2

அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

אֶל
Isaiah 37:5

இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

אֶל
Isaiah 37:6

அப்பொழுது ஏசாயா அவர்களைநோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.

אֶל
Isaiah 37:7

இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.

אֶל
Isaiah 37:8

அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.

מֶ֣לֶךְ, אַשּׁ֔וּר
Isaiah 37:9

அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

אֶל
Isaiah 37:10

நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.

אֶל, לֹ֤א
Isaiah 37:15

கர்த்தரை நோக்கி:

אֶל
Isaiah 37:21

அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே.

אֶל, כֹּֽה, אָמַ֤ר, יְהוָה֙, אֶל
Isaiah 37:23

யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

אֶל
Isaiah 37:36

அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

אַשּׁ֔וּר
Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
thus
כֹּֽהkoh
saith
אָמַ֤רʾāmarah-MAHR
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
concerning
אֶלʾelel
the
king
מֶ֣לֶךְmelekMEH-lek
Assyria,
of
אַשּׁ֔וּרʾaššûrAH-shoor
He
shall
not
לֹ֤אlōʾloh
come
יָבוֹא֙yābôʾya-VOH
into
אֶלʾelel
city,
הָעִ֣ירhāʿîrha-EER
this
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
nor
וְלֹֽאwĕlōʾveh-LOH
shoot
יוֹרֶ֥הyôreyoh-REH
there,
an
שָׁ֖םšāmshahm
arrow
חֵ֑ץḥēṣhayts
nor
וְלֹֽאwĕlōʾveh-LOH
come
before
יְקַדְּמֶ֣נָּהyĕqaddĕmennâyeh-ka-deh-MEH-na
shields,
with
it
מָגֵ֔ןmāgēnma-ɡANE
nor
וְלֹֽאwĕlōʾveh-LOH
cast
יִשְׁפֹּ֥ךְyišpōkyeesh-POKE
against
it.
עֳלֶ֖יהָʿŏlêhāoh-LAY-ha
a
סֹלְלָֽה׃sōlĕlâsoh-leh-LA