சங்கீதம் 30

fullscreen1 கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.

fullscreen2 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

fullscreen3 கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.

fullscreen4 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

fullscreen5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

fullscreen6 நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.

fullscreen7 கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.

fullscreen8 நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?

fullscreen9 கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;

fullscreen10 கர்த்தாவே, உம்மை நோக்கிக்கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.

fullscreen11 என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

fullscreen12 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

Tamil Indian Revised Version
சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.

Tamil Easy Reading Version
முட்புதர்கள் நடுவே சில விதைகள் விழுந்தன. அவை முளைத்தன. ஆனால் பின்னர், அவை முளைக்காதபடி புதர்கள் தடுத்தன.

Thiru Viviliam
மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கிவிட்டன.

லூக்கா 8:6லூக்கா 8லூக்கா 8:8

King James Version (KJV)
And some fell among thorns; and the thorns sprang up with it, and choked it.

American Standard Version (ASV)
And other fell amidst the thorns; and the thorns grew with it, and choked it.

Bible in Basic English (BBE)
And some went among thorns, and the thorns came up with it and it had no room for growth.

Darby English Bible (DBY)
and other fell in the midst of the thorns, and the thorns having sprung up with [it] choked it;

World English Bible (WEB)
Other fell amid the thorns, and the thorns grew with it, and choked it.

Young’s Literal Translation (YLT)
`And other fell amidst the thorns, and the thorns having sprung up with it, did choke it.

லூக்கா Luke 8:7
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
And some fell among thorns; and the thorns sprang up with it, and choked it.

And
καὶkaikay
some
ἕτερονheteronAY-tay-rone
fell
ἔπεσενepesenA-pay-sane
among
ἐνenane

μέσῳmesōMAY-soh

τῶνtōntone
thorns;
ἀκανθῶνakanthōnah-kahn-THONE
and
καὶkaikay
the
συμφυεῖσαιsymphyeisaisyoom-fyoo-EE-say
thorns
αἱhaiay
sprang
up
with
it,
ἄκανθαιakanthaiAH-kahn-thay
and
choked
ἀπέπνιξανapepnixanah-PAY-pnee-ksahn
it.
αὐτόautoaf-TOH