உன்னதப்பாட்டு 3

fullscreen1 இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

fullscreen2 நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

fullscreen3 நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள் என் ஆத்துமநேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.

fullscreen4 நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.

fullscreen5 எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.

fullscreen6 வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?

fullscreen7 இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.

fullscreen8 இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.

fullscreen9 சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.

fullscreen10 அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.

fullscreen11 சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும் அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.

Tamil Indian Revised Version
அவனுக்கு விரோதமாக பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலிகளால் அவனைக் கட்டினான்.

Tamil Easy Reading Version
யூதாவை பாபிலோனில் இருந்த நேபுகாத்நேச்சார் தாக்கினான். அவன் யோயாக்கீமை கைது செய்து வெண்கலச் சங்கிலியால் கட்டினான். பிறகு அவனை பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான்.

Thiru Viviliam
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அவனுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அவனை வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றான்.

2 நாளாகமம் 36:52 நாளாகமம் 362 நாளாகமம் 36:7

King James Version (KJV)
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him in fetters, to carry him to Babylon.

American Standard Version (ASV)
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him in fetters, to carry him to Babylon.

Bible in Basic English (BBE)
Nebuchadnezzar, king of Babylon, came up against him, and took him away in chains to Babylon.

Darby English Bible (DBY)
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him with chains of brass to carry him to Babylon.

Webster’s Bible (WBT)
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him in fetters, to carry him to Babylon.

World English Bible (WEB)
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him in fetters, to carry him to Babylon.

Young’s Literal Translation (YLT)
against him hath Nebuchadnezzar king of Babylon come up, and bindeth him in brazen fetters to take him away to Babylon.

2 நாளாகமம் 2 Chronicles 36:6
அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.
Against him came up Nebuchadnezzar king of Babylon, and bound him in fetters, to carry him to Babylon.

Against
עָלָ֣יוʿālāywah-LAV
him
came
up
עָלָ֔הʿālâah-LA
Nebuchadnezzar
נְבֽוּכַדְנֶאצַּ֖רnĕbûkadneʾṣṣarneh-voo-hahd-neh-TSAHR
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Babylon,
בָּבֶ֑לbābelba-VEL
bound
and
וַיַּֽאַסְרֵ֙הוּ֙wayyaʾasrēhûva-ya-as-RAY-HOO
him
in
fetters,
בַּֽנְחֻשְׁתַּ֔יִםbanḥuštayimbahn-hoosh-TA-yeem
to
carry
לְהֹֽלִיכ֖וֹlĕhōlîkôleh-hoh-lee-HOH
him
to
Babylon.
בָּבֶֽלָה׃bābelâba-VEH-la