சூழல் வசனங்கள் 1-kings 9:12
1 இராஜாக்கள் 9:2

கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்.

כָּל, כָּל
1 இராஜாக்கள் 9:3

கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

כָּל, אֲשֶׁ֣ר
1 இராஜாக்கள் 9:5

இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின்மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

כָּל, חַיָּ֖ה, נֶ֥פֶשׁ
1 இராஜாக்கள் 9:9

அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

אִתְּכֶ֑ם
1 இராஜாக்கள் 9:10

சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே,

כָּל, אֲשֶׁ֣ר, אִתְּכֶ֑ם
1 இராஜாக்கள் 9:11

தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

כָּל
1 இராஜாக்கள் 9:15

பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்லோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.

בֵּינִי֙, וּבֵ֣ינֵיכֶ֔ם, וּבֵ֛ין, כָּל, נֶ֥פֶשׁ, חַיָּ֖ה, כָּל
1 இராஜாக்கள் 9:16

கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.

כָּל
1 இராஜாக்கள் 9:17

சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.

זֹ֤את, אֽוֹת, הַבְּרִית֙, אֲשֶׁ֣ר, כָּל
1 இராஜாக்கள் 9:24

பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான்.

אֲשֶׁר
is
is
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
And
זֹ֤אתzōtzote
God
This
the
אֽוֹתʾôtote
token
covenant
the
הַבְּרִית֙habbĕrîtha-beh-REET
of
אֲשֶׁרʾăšeruh-SHER
which
אֲנִ֣יʾănîuh-NEE
I
נֹתֵ֗ןnōtēnnoh-TANE
make
בֵּינִי֙bêniybay-NEE
between
every
and
you
me
וּבֵ֣ינֵיכֶ֔םûbênêkemoo-VAY-nay-HEM
and
וּבֵ֛יןûbênoo-VANE
creature
כָּלkālkahl
living
נֶ֥פֶשׁnepešNEH-fesh
that
with
חַיָּ֖הḥayyâha-YA
generations:
you,
for
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
perpetual
אִתְּכֶ֑םʾittĕkemee-teh-HEM


לְדֹרֹ֖תlĕdōrōtleh-doh-ROTE


עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM