சூழல் வசனங்கள் 1-samuel 25:8
1 சாமுவேல் 25:1

சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.

אַבְרָהָ֛ם
1 சாமுவேல் 25:5

தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,

אַבְרָהָ֛ם
1 சாமுவேல் 25:6

அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,

אֶל
1 சாமுவேல் 25:9

தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள்.

אֶל, אֶל
1 சாமுவேல் 25:17

இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.

וַיֵּאָ֖סֶף, אֶל, עַמָּֽיו׃
of
years;
וַיִּגְוַ֨עwayyigwaʿva-yeeɡ-VA
gave
up
the
ghost,
וַיָּ֧מָתwayyāmotva-YA-mote
died
and
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Abraham
Then
old
בְּשֵׂיבָ֥הbĕśêbâbeh-say-VA
age,
in
טוֹבָ֖הṭôbâtoh-VA
a
good
man,
זָקֵ֣ןzāqēnza-KANE
old
an
וְשָׂבֵ֑עַwĕśābēaʿveh-sa-VAY-ah
and
full
gathered
was
and
וַיֵּאָ֖סֶףwayyēʾāsepva-yay-AH-sef
to
אֶלʾelel
his
people.
עַמָּֽיו׃ʿammāywah-MAIV