2 சாமுவேல் 18:13 படம்

ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமட்டாது, ஆதலால் நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.

ராஜாவுக்குஒருகாரியமும்மறைவாயிருக்கமட்டாது,ஆதலால்நான்அதைச்செய்வேனாகில்,என்பிராணனுக்கேவிரோதமாகச்செய்பவனாவேன்,நீரும்எனக்குவிரோதமாயிருப்பீர்என்றான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

2 சாமுவேல் 18:13 Picture in Tamil