சூழல் வசனங்கள் ஆதியாகமம் 14:8
ஆதியாகமம் 14:1

சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;

מֶֽלֶךְ
ஆதியாகமம் 14:2

அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநேயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.

צְבֹיִ֔ים, וּמֶ֥לֶךְ, בֶּ֖לַע
ஆதியாகமம் 14:10

அந்தச் சித்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.

מֶֽלֶךְ
ஆதியாகமம் 14:17

அவன் கெதர்லாகோமேரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர் கொண்டுபோனான்.

מֶֽלֶךְ
ஆதியாகமம் 14:21

சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.

מֶֽלֶךְ
is
And
out
went
וַיֵּצֵ֨אwayyēṣēʾva-yay-TSAY
there
the
מֶֽלֶךְmelekMEH-lek
king
of
סְדֹ֜םsĕdōmseh-DOME
Sodom,
and
the
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
king
Gomorrah,
עֲמֹרָ֗הʿămōrâuh-moh-RA
of
and
the
וּמֶ֤לֶךְûmelekoo-MEH-lek
king
of
אַדְמָה֙ʾadmāhad-MA
Admah,
and
the
וּמֶ֣לֶךְûmelekoo-MEH-lek
king
Zeboiim,
צְבֹיִ֔יםṣĕbōyîmtseh-voh-YEEM
of
and
the
וּמֶ֥לֶךְûmelekoo-MEH-lek
king
of
בֶּ֖לַעbelaʿBEH-la
Bela
same
הִואhiwheev
(the
Zoar;)
צֹ֑עַרṣōʿarTSOH-ar
joined
they
and
וַיַּֽעַרְכ֤וּwayyaʿarkûva-ya-ar-HOO
with
אִתָּם֙ʾittāmee-TAHM
battle
מִלְחָמָ֔הmilḥāmâmeel-ha-MA
them
in
the
vale
בְּעֵ֖מֶקbĕʿēmeqbeh-A-mek
of
Siddim;
הַשִּׂדִּֽים׃haśśiddîmha-see-DEEM