சூழல் வசனங்கள் ஆதியாகமம் 30:2
ஆதியாகமம் 30:18

அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.

אֱלֹהִים֙, אֲשֶׁר
ஆதியாகமம் 30:29

அதற்கு அவன் நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர்.

אֲשֶׁר
ஆதியாகமம் 30:30

நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான்.

אֲשֶׁר
ஆதியாகமம் 30:33

அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான்.

אֲשֶׁר
ஆதியாகமம் 30:35

அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து,

אֲשֶׁר
Am
was
וַיִּֽחַרwayyiḥarva-YEE-hahr
kindled
אַ֥ףʾapaf
anger
And
יַֽעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
Jacob's
Rachel:
בְּרָחֵ֑לbĕrāḥēlbeh-ra-HALE
against
and
he
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
stead,
הֲתַ֤חַתhătaḥathuh-TA-haht
God's
in
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
I
אָנֹ֔כִיʾānōkîah-NOH-hee
who
אֲשֶׁרʾăšeruh-SHER
hath
withheld
מָנַ֥עmānaʿma-NA
from
מִמֵּ֖ךְmimmēkmee-MAKE
fruit
the
thee
פְּרִיpĕrîpeh-REE
of
the
womb?
בָֽטֶן׃bāṭenVA-ten