சூழல் வசனங்கள் எரேமியா 27:7
எரேமியா 27:1

யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு, உண்டான வார்த்தை:

בֶּן
எரேமியா 27:5

நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.

וְאֶת
எரேமியா 27:6

இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன்.

כָּל
எரேமியா 27:8

எந்த ஜாதியாவது, எந்த ராஜ்யமாவது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவனைச் சேவியாமலும், தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தாமலும்போனால், அந்த ஜாதியை நான் அவன் கையாலே நிர்மூலமாக்குமளவும், பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֹתוֹ֙
எரேமியா 27:16

மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

כָּל
எரேமியா 27:20

எடுக்காமல் விட்ட சகல தூண்களையும் கடல்தொட்டியையும், ஆதாரங்களையும், இந்த நகரத்தில் மீதியான மற்றப் பணிமுட்டுகளையுங்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

כָּל
shall
serve
וְעָבְד֤וּwĕʿobdûveh-ove-DOO
And
אֹתוֹ֙ʾōtôoh-TOH
all
nations
כָּלkālkahl
son,
his
and
him,
הַגּוֹיִ֔םhaggôyimha-ɡoh-YEEM
and
his
son's
וְאֶתwĕʾetveh-ET
son,
בְּנ֖וֹbĕnôbeh-NOH
until
וְאֶֽתwĕʾetveh-ET
come:
time
very
בֶּןbenben
the
of
his
בְּנ֑וֹbĕnôbeh-NOH
land
עַ֣דʿadad
then
and
בֹּאbōʾboh
of
עֵ֤תʿētate
themselves
אַרְצוֹ֙ʾarṣôar-TSOH
serve
shall
גַּםgamɡahm
him.
ה֔וּאhûʾhoo
nations
many
וְעָ֤בְדוּwĕʿābĕdûveh-AH-veh-doo
kings
great
and
בוֹ֙voh


גּוֹיִ֣םgôyimɡoh-YEEM


רַבִּ֔יםrabbîmra-BEEM


וּמְלָכִ֖יםûmĕlākîmoo-meh-la-HEEM


גְּדֹלִֽים׃gĕdōlîmɡeh-doh-LEEM