சூழல் வசனங்கள் எண்ணாகமம் 15:28
எண்ணாகமம் 15:5

பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.

עַל
எண்ணாகமம் 15:9

அதனோடே பத்தில் மூன்று பங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,

עַל
எண்ணாகமம் 15:25

அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையில் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

וְכִפֶּ֣ר, הַכֹּהֵ֗ן, עַל
எண்ணாகமம் 15:34

அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.

לֽוֹ׃
எண்ணாகமம் 15:38

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.

עַל, עַל
atonement
an
shall
וְכִפֶּ֣רwĕkipperveh-hee-PER
make
And
priest
the
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
for
עַלʿalal
the
soul
הַנֶּ֧פֶשׁhannepešha-NEH-fesh
ignorance
by
when
הַשֹּׁגֶ֛גֶתhaššōgegetha-shoh-ɡEH-ɡet
he
sinneth
ignorantly,
בְּחֶטְאָ֥הbĕḥeṭʾâbeh-het-AH
that
sinneth
בִשְׁגָגָ֖הbišgāgâveesh-ɡa-ɡA
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
atonement
an
make
to
לְכַפֵּ֥רlĕkappērleh-ha-PARE
for
עָלָ֖יוʿālāywah-LAV
forgiven
be
shall
it
and
him;
וְנִסְלַ֥חwĕnislaḥveh-nees-LAHK
him.
לֽוֹ׃loh