சூழல் வசனங்கள் நீதிமொழிகள் 30:25
நீதிமொழிகள் 30:15

தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.

לֹא
நீதிமொழிகள் 30:16

அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.

לֹא, לֹא
நீதிமொழிகள் 30:21

மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது.

לֹא
நீதிமொழிகள் 30:26

சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,

עַ֣ם, לֹא
are
The
הַ֭נְּמָלִיםhannĕmālîmHA-neh-ma-leem
ants
a
people
עַ֣םʿamam
not
לֹאlōʾloh
strong,
עָ֑זʿāzaz
prepare
they
yet
וַיָּכִ֖ינוּwayyākînûva-ya-HEE-noo
in
the
בַקַּ֣יִץbaqqayiṣva-KA-yeets
summer;
their
meat
לַחְמָֽם׃laḥmāmlahk-MAHM