சூழல் வசனங்கள் சங்கீதம் 105:9
சங்கீதம் 105:11

உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.

אֶת
சங்கீதம் 105:24

அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.

אֶת
சங்கீதம் 105:26

தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.

אֲשֶׁ֣ר
சங்கீதம் 105:28

அவர் இருளை அனுப்பி அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை.

אֶת
சங்கீதம் 105:29

அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.

אֶת, אֶת
சங்கீதம் 105:42

அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து,

אֶת
சங்கீதம் 105:43

தம்முடைய ஜனத்தைக் களிப்போடும் தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணினார்.

אֶת
covenant
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Which
he
made
כָּ֭רַתkāratKA-raht
with
אֶתʾetet
Abraham,
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
and
his
oath
וּשְׁב֖וּעָת֣וֹûšĕbûʿātôoo-sheh-VOO-ah-TOH
unto
Isaac;
לְיִשְׂחָֽק׃lĕyiśḥāqleh-yees-HAHK