சூழல் வசனங்கள் சங்கீதம் 119:108
சங்கீதம் 119:41

கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

יְהוָ֑ה
சங்கீதம் 119:55

கர்த்தாவே, இராக்காலத்திலும் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:64

கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

לַמְּדֵֽנִי׃
சங்கீதம் 119:76

நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.

נָ֣א
சங்கீதம் 119:89

கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

יְהוָ֑ה
சங்கீதம் 119:124

உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

לַמְּדֵֽנִי׃
சங்கீதம் 119:137

கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:151

கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.

יְהוָ֑ה
சங்கீதம் 119:156

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:166

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:169

கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.

יְהוָ֑ה
சங்கீதம் 119:174

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

יְהוָ֑ה
the
נִדְב֣וֹתnidbôtneed-VOTE
freewill
offerings
my
פִּ֭יpee
mouth,
of
Accept,
רְצֵהrĕṣēreh-TSAY
thee,
beseech
I
נָ֣אnāʾna
O
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
thy
me
וּֽמִשְׁפָּטֶ֥יךָûmišpāṭêkāoo-meesh-pa-TAY-ha
judgments.
teach
and
לַמְּדֵֽנִי׃lammĕdēnîla-meh-DAY-nee