சூழல் வசனங்கள் ரூத் 4:11
ரூத் 4:6

அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக் கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.

אֶת, אֶת
ரூத் 4:7

மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும் படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.

כָּל
ரூத் 4:9

அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.

אֶת, כָּל, כָּל
ரூத் 4:10

இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப் போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றைய தினம் நீங்கள் சாட்சி என்றான்.

אֶת
ரூத் 4:12

இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.

אֲשֶׁר, אֲשֶׁ֨ר
ரூத் 4:13

போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.

אֶת
ரூத் 4:15

அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.

אֶת, אֲשֶׁר
ரூத் 4:16

நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.

אֶת
ரூத் 4:18

பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.

אֶת
ரூத் 4:19

எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.

אֶת, אֶת
ரூத் 4:20

அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.

אֶת, אֶת
ரூத் 4:21

சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.

אֶת, אֶת
ரூத் 4:22

ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.

אֶת, אֶת
We
are
וַיֹּ֨אמְר֜וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
were
said,
כָּלkālkahl
all
הָעָ֧םhāʿāmha-AM
And
people
the
that
אֲשֶׁרʾăšeruh-SHER
gate,
in
the
בַּשַּׁ֛עַרbaššaʿarba-SHA-ar
the
וְהַזְּקֵנִ֖יםwĕhazzĕqēnîmveh-ha-zeh-kay-NEEM
elders,
and
witnesses.
עֵדִ֑יםʿēdîmay-DEEM
make
The
יִתֵּן֩yittēnyee-TANE
Lord
יְהוָ֨הyĕhwâyeh-VA

אֶֽתʾetet
woman
the
הָאִשָּׁ֜הhāʾiššâha-ee-SHA
that
is
come
הַבָּאָ֣הhabbāʾâha-ba-AH
into
אֶלʾelel
house
thine
בֵּיתֶ֗ךָbêtekābay-TEH-ha
like
Rachel
כְּרָחֵ֤ל׀kĕrāḥēlkeh-ra-HALE
and
like
Leah,
וּכְלֵאָה֙ûkĕlēʾāhoo-heh-lay-AH
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
build
בָּנ֤וּbānûba-NOO
did
two
שְׁתֵּיהֶם֙šĕttêhemsheh-tay-HEM

אֶתʾetet
the
house
בֵּ֣יתbêtbate
Israel:
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
do
וַֽעֲשֵׂהwaʿăśēVA-uh-say
thou
worthily
חַ֣יִלḥayilHA-yeel
Ephratah,
in
בְּאֶפְרָ֔תָהbĕʾeprātâbeh-ef-RA-ta
and
be
famous
וּקְרָאûqĕrāʾoo-keh-RA

שֵׁ֖םšēmshame
in
Bethlehem:
בְּבֵ֥יתbĕbêtbeh-VATE


לָֽחֶם׃lāḥemLA-hem