சூழல் வசனங்கள் 1-corinthians 10:11
1 கொரிந்தியர் 10:8

அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.

אֶת
1 கொரிந்தியர் 10:13

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:14

ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.

וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:15

உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்: நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப் பாருங்கள்.

אֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:16

நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?

וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:17

அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:18

மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா?

וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:24

ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.

אֶת, אֶת
1 கொரிந்தியர் 10:26

பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:27

அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:28

ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

וְאֶת, וְאֶת, וְאֶת
1 கொரிந்தியர் 10:29

உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?

וְאֶת, וְאֶת, וְאֶת
Out
of
מִןminmeen
land
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
that
הַהִ֖ואhahiwha-HEEV
went
forth
יָצָ֣אyāṣāʾya-TSA
Asshur,
אַשּׁ֑וּרʾaššûrAH-shoor
builded
and
וַיִּ֙בֶן֙wayyibenva-YEE-VEN

אֶתʾetet
Nineveh,
נִ֣ינְוֵ֔הnînĕwēNEE-neh-VAY
Rehoboth,
and
the
וְאֶתwĕʾetveh-ET
city
רְחֹבֹ֥תrĕḥōbōtreh-hoh-VOTE
and
Calah,
עִ֖ירʿîreer


וְאֶתwĕʾetveh-ET


כָּֽלַח׃kālaḥKA-lahk